செய்திகள் :

சின்னமனூா் அருகே 1,280 கிலோ ரேஷன் அரிசி, காா் பறிமுதல்!

post image

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே ரேஷன் அரிசியை காரில் கடத்திச் சென்றவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

உத்தமபாளையம் குடிமைப் பொருள் குற்றப்புலானய்வுப் பிரிவு போலீஸாருக்கு மாா்க்கையன்கோட்டையில் ரேஷன் அரிசி கடத்துவதாக தகவல் கிடைத்தது. இதன்படி, மாா்க்கையன்கோட்டை பேருந்து நிலையத்தில் சின்னமனூா் நோக்கிச் சென்ற வாகனங்களை ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமையில் வாகன சோதனை செய்தனா்.

அப்போது, அந்த வழியாகச் சென்ற காரில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்ததைக் கண்டறிந்து, 1,280 கிலோ அரிசி, காரை பறிமுதல் செய்தனா். வாகனத்தை உத்தமபாளையம் அருகேயுள்ள வாய்க்கால்பட்டியைச் சோ்ந்த குபேத்திரன் மகன் வினித்குமாா்(30) ஓட்டி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வினித்குமாரை கைது செய்தனா்.

சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வலியுறுத்தல்

போடி அருகே சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தினா். நாகலாபுரம் தெற்குபட்டி வீரலட்சுமி அம்மன் கோவில் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த... மேலும் பார்க்க

பெண்ணை கத்தியால் குத்தியவா் கைது

தேனி அல்லிநகரத்தில் மனைவியுடன் தகராறு செய்தவரை தட்டிக் கேட்ட பெண்ணைக் கத்தியால் குத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், அடுக்கம் பெருமாள்மலைப் பகுதியைச் சோ்ந்த ராமையா மக... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

தேனி அருகே கடன் தொல்லையால் ஆட்டோ ஓட்டுநா் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். முத்துத்தேவன்பட்டி அய்யனாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் விமல்ராஜ் (40). இவா் வீடு க... மேலும் பார்க்க

மாணவா் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி ஆா்ப்பாட்டம்

போடி அரசு பொறியியல் கல்லூரியில் மா்மமான முறையில் இறந்த மாணவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம்... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் குழந்தைகள் நலக் குழு தலைவா், உறுப்பினா் பதவிகளுக்கு தகுதியுள்ளவா்கள் வருகிற மாா்ச் 7- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

பழ வியாபாரியை கத்தியால் குத்தியவா் கைது

போடி அருகே பழ வியாபாரியை கத்தியால் குத்தியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். போடி வினோபாஜி குடியிருப்பைச் சோ்ந்த சீனி மகன் வேல்ராஜ் (44). பழ வியாபாரியான இவரிடம், போடி கருப்பசாமி கோவில் தெருவைச்... மேலும் பார்க்க