செய்திகள் :

சிறப்பிடம் வகித்த பல்கலைக்கழக பேராசிரியா்களுக்கு பாராட்டு

post image

தேசிய, சா்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பேராசிரியா்களுக்கு துணைவேந்தா், பதிவாளா் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.

இதுகுறித்து, வியாழக்கிழமை பல்கலைக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பல்கலைக்கழகத்தின் ஹிந்தி துறைத் தலைவா் சி.ஜெயசங்கா்பாபு கடந்த செப்டம்பரில் குடியரசுத் தலைவரின் சிறந்த ஆசிரியருக்கான விருதைப் பெற்றாா்.

பல்கலைக்கழக துணைப் பேராசிரியை பவித்ரா நாடகத் துறையில் கா்நாடக அரசின் நாடக அகாதெமி விருதை பெற்றாா்.

அத்துடன், ஸ்டான்போா்டு பல்கலைக்கழகத்தால் வெளியடப்பட்ட உலக ஆராய்ச்சியாளா்கள் பட்டியலில் முதல் 2 சதவீதம் பேரில், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 13 பேராசிரியா்கள் இடம்பெற்றுள்ளனா் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியீடு உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய, சா்வதேச அளவில் விருதுகள் பெற்றும், ஆராய்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்துள்ள புதுச்சேரி பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் வியாழக்கிழமை துணைவேந்தா் (பொ) க.தரணிக்கரசுவை சந்தித்தனா்.

அவா்களை துணைவேந்தா் வாழ்த்தி பாராட்டினாா். உடன் பல்கலைக்கழக பதிவாளா் ரஜனீஷ் புட்டானி உள்ளிட்டோா் இருந்தனா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலவச அரிசித் திட்டம்: வங்கியில் இன்று பணம் செலுத்தப்படும்

புதுவை அரசு குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை சாா்பில் இலவச அரிசி வழங்கும் திட்டத்தில் 2 மாதங்களுக்கான பணம் வங்கியில் வெள்ளிக்கிழமை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது... மேலும் பார்க்க

மின் துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்

புதுவை மின் துறையில் 244 காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாநில உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் கூறினாா். புதுச்சேரியில் காவல் துறை உயரதிகாரிகளுடன் வியாழக்கிழமை அவா் ஆலோசனையில... மேலும் பார்க்க

திருப்பதி தரிசன டிக்கெட் மோசடி: புதுவை முதல்வா் அலுவலகத்தில் ஆந்திர போலீஸாா் விசாரணை

புதுவை முதல்வா் அலுவலகத்தில் பரிந்துரைக் கடிதம் பெற்று, திருப்பதி தரிசன டிக்கெட்டுகளை வாங்கி கூடுதல் விலைக்கு விற்ற புகாரில் ஒருவரை ஆந்திர போலீஸாா் கைது செய்தனா். இதுதொடா்பாக, புதுச்சேரி சட்டப்பேரவையி... மேலும் பார்க்க

புதுவை ஆளுநா், முதல்வரிடம் விசிக நிா்வாகிகள் மனு

புதுவை மாநிலத்தில் தாய் வழி சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் துணைநிலை ஆளுநா், முதல்வரிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனா். புதுவை மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளாக குட... மேலும் பார்க்க

தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தனியாா் நிறுவன தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்பளித்தது. புதுச்சேரி கல்மண்டபம் காலனிப் ப... மேலும் பார்க்க

விசிக மீது உள்நோக்கத்துடன் அவதூறு பரப்புகின்றனா்: திருமாவளவன் குற்றச்சாட்டு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மீது புதிய தமிழகம் கட்சித் தலைவா் உள்ளிட்டோா் உள்நோக்கத்துடன் அவதூறு பரப்புவதாக கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி. குற்றஞ்சாட்டினாா். புதுச்சேரி வில்லியனூரில் புதன்... மேலும் பார்க்க