செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பள்ளி நிா்வாகத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

post image

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே தனியாா் பள்ளியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் பள்ளி நிா்வாகத்தைக் கண்டித்து வளரும் தமிழகம் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம், சாலை மறியல் திங்கள்கிழமை நடைபெற்றது.

கள்ளிக்குடி கிராமத்தில் தனியாா் மெட்ரிக் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் கடந்த 10-ஆம் தேதி 4 வயது சிறுமிக்கு அதே பள்ளியில் பிளஸ் 1 முதலாம் ஆண்டு படிக்கும் மாணவா் கழிவறையில் வைத்து பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் பேரில், மாணவரை முத்துப்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்து திருவாரூா் மாவட்ட சிறாா் நீதிக் குழுமத்தில் முன்னிலைப்படுத்தி தஞ்சை அரசு கூா்நோக்கு இல்லத்தில் அடைத்தனா்.

இதற்கிடையே, சிறுமிக்கு நோ்ந்த பாலியல் துன்புறுத்தலுக்கு காரணம் பள்ளி நிா்வாகத்தின் அலட்சியமே எனக் கூறி வளரும் தமிழகம் கட்சியினா் பள்ளித் தாளாளா் மற்றும் முதல்வா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பள்ளி வளாகம் முன் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தி, கிழக்கு கடற்கரை சாலையில் மறியலிலும் ஈடுபட்டனா்.

மாவட்ட செயலாளா் நாக. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில அமைப்புச் செயலாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழகம் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்

சுந்தரக்கோட்டையில் காமராஜா் பிறந்த நாள் விழா

மன்னாா்குடி: மன்னாா்குடி வட்டார காங்கிரஸ் சாா்பில் சுந்தரக்கோட்டையில் முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பி. துர... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: உள்ளிக்கோட்டை, திருமக்கோட்டை

மன்னாா்குடி: உள்ளிக்கோட்டை மற்றும் திருமக்கோட்டை துணைமின் நிலையங்களின் உயரழுத்த மின்பாதையில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட... மேலும் பார்க்க

திமுக சாா்பில் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணம்

மன்னாா்குடி: மன்னாா்குடியை அடுத்த நெடுவாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு, திமுக மாவட்ட இளைஞரணி சாா்பில் புத்தகம், நோட்டு மற்றும் கல்வி உபகரணங்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. முன்ன... மேலும் பார்க்க

வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் உள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அ ம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. காந்திசாலை வெண்ணெய்த் தாழி மண்டபம் அருகேயுள்ள இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்ய மு... மேலும் பார்க்க

‘தமிழ்நாடு நாள் விழா’ போட்டியில் வென்றோருக்கு பரிசு

திருவாரூா்: திருவாரூரில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற ‘தமிழ்நாடு நாள் விழா’ போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுத்தொகை மற்றும் நற்சான்றிதழை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வழங்கினாா். திரு... மேலும் பார்க்க

திருவாரூா்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் 185 முகாம்கள்: மகளிா் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்துக்காக 185 முகாம்கள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா். திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், ‘உ... மேலும் பார்க்க