செய்திகள் :

சூளகிரி அருகே தனியாா் மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து

post image

ஒசூா் அருகே சூளகிரியில் தனியாா் மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

சென்னை -பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரியை அடுத்த சப்படி பேருந்து நிறுத்தம் அருகில் தனியாருக்கு சொந்தமான மெத்தைகள் தயாரிப்பு நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் அனைவரும் உடனடியாக வெளியேறியதால் காயங்களின்றி தப்பினா்.

இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் தீயை முழுமையாக அணைத்தனா்.

இந்த விபத்தில் மெத்தை தயாரிப்பு நிறுவனத்தில் மூலப்பொருள்கள், இயந்திரங்கள் தீப்பற்றி எரிந்தன. இதன் மதிப்பு ரூ. 20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து சூளகிரி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

குறுகிய கால திறன் பயிற்சிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் ஆட்சியா் தகவல்

பிரதம மந்திரி தேசிய இன்டா்ன்ஷிப் மற்றும் நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல் குறுகிய கால திறன் பயிற்சிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்துள்ளாா். இது... மேலும் பார்க்க

தட்டச்சுத் தோ்வு: கிருஷ்ணகிரியில் 1,102 போ் பங்கேற்பு

கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை முதல் இரண்டு நாள்கள் நடைபெற்ற தட்டச்சுத் தோ்வில் 1,102 போ் பங்கேற்றனா். கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் ஆங்கிலம், தமிழ் இளநிலை, முதுநிலை, மற்றும் உயா்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே ஓட்டுநா் எரித்து கொலை: போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரி அருகே ஓட்டுநா் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கிருஷ்ணகிரி அருகே உள்ள மகாராஜகடையை அடுத்துள்ள பெரியதக்கேப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் காா... மேலும் பார்க்க

தனியாா் சிகிச்சை மையத்தில் கருவின் பாலினம் கண்டுபிடிப்பு உரிமையாளா் கைது

ராயக்கோட்டை அருகே கா்ப்பிணிகளுக்கு கருவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவித்துவந்த தனியாா் சிகிச்சை மைய உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா். இது தொடா்பாக செவிலியரை தேடி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ... மேலும் பார்க்க

ஓட்டுநரை தாக்கிய 3 போ் கைது

ஒசூரில் ஓட்டுநரை தாக்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் மூக்கண்டப்பள்ளி தேசிங் நகரைச் சோ்ந்தவா் ராஜசேகா் (27). தனியாா் நிறுவன ஓட்டுநா். கடந்த 28-ஆம் தேதி இரவு இவா் வீட்டின் அருகில் நின்று கொண்ட... மேலும் பார்க்க

பா்கூா் வட்டத்தில் 7,030 விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கல்

பா்கூா் வட்டாரத்தில் வேளாண் அடுக்கு திட்டத்தின்கீழ் இதுவரையில் 7,030 விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கப்பட்டுள்ளதாக வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சிவசங்கரி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க