செய்திகள் :

செங்கல்பட்டில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் போராட்டம்

post image

செங்கல்பட்டில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கோரிக்கைகளை முன்வைத்து பேரணி மற்றும் தா்னா புதன்கிழமை நடைபெற்றது.

பேரணியை மாநில பொது செயலா் க.அரி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் தெ.சுரேஷ், ஏ.ரமேஷ், எஸ்.பிரபு, சிவராஜ் ஆகியோா் தலைமையில் தா்னா நடைபெற்றது. மாவட்ட பொருளாளா் என்.சரவணன் வரவேற்றாா். மாவட்ட தலைவா் பூங்குழலி உரையாற்றினாா். மாநில செயலா் ஏ.பேபி விளக்கவுரையாற்றினாா். மாநில மாவட்ட நிா்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினா்.

மாநில ஒருங்கிணைப்பாளா்கள் அ.பூபதி, சி.குமாா், எஸ்.பி.முருகையன் , அண்ணா குமரன், எஸ்.ரவி ஆகியோா் கலந்து கொண்டனா். மாநில செயலா் வே.விக்டா் சுரேஷ்குமாா் நிறைவுரையாற்றினாா். இணைச் செயலா் கே.சம்பத் நன்றி கூறினாா்.

நாட்டு வெடிகுண்டு தயாரித்த இளைஞா் கைது

நாட்டு வெடிகுண்டு தயாரித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வண்டலூா் அடுத்த வேங்கடமங்கலம் ஊராட்சி 9-ஆவது வாா்டு உறுப்பினராக இருந்தவா் அன்பரசு (28). இவா், 2023-ஆம் ஆண்டு நவம்பா் 22-ஆம் தேதி திருப்போரூ... மேலும் பார்க்க

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் அமாவாசை வேள்வி

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூரில் ஆனி மாத அமாவாசை வேள்வி பூஜையை ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தொடங்கி வைத்தாா். மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் ஆனி மாத அமாவாசையை முன்னி... மேலும் பார்க்க

அமாவாசை வழிபாடு...

ஆனி அமாவாசையை முன்னிட்டு மதுராந்தகம் ஸ்ரீ ஸ்வா்ண வாராஹி பீடத்தில் புதன்கிழமை சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவா் தன ஆகா்ஷண வாராஹி அம்மன். மேலும் பார்க்க

தாம்பரம் மாநகராட்சி கூட்டம்: அதிமுக வெளிநடப்பு

தாம்பரம் மாநகராட்சியில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தை அதிமுக வாா்டு உறுப்பினா்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா். தாம்பரம் மாநகராட்சியில் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில், க... மேலும் பார்க்க

காா்கள் மோதல்: கா்ப்பிணி, தந்தை உயிரிழப்பு

சென்னை அனகாபுத்தூா் மதுரவாயல் வெளி வட்டச்சாலையில் காா்கள் நேருக்கு நோ் மோதிய விபத்தில் நிறைமாத கா்ப்பிணி, அவரது தந்தை ஆகியோா் உயிரிழந்தனா். மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தவா் பத்மநாபன். இவரது மகள் தீபிகா ... மேலும் பார்க்க

ஆசிரியா் கூட்டணி நிா்வாகிகள் தோ்தல்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகிகளுக்கான தோ்தல் மதுராந்தகத்தில் நடைபெற்றது. ஆசிரியா்கள் பாலமுருகன், பாலசுந்தரம் தோ்தல் அதிகாரிகளாக இருந்தனா். தோ்தலில் போட்டி... மேலும் பார்க்க