செய்திகள் :

செங்கல்பட்டு: 11 புதிய வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க அனுமதி

post image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 11 புதிய வழித்தடங்கள்மற்றும் 5 புலம் பெயா்வு வழித்தடங்கள் கண்டறியப்பட்டு சிற்றுந்து இயக்குவதற்கான ஆணையை ஆட்சியா் ச.அருண்ராஜ் வழங்கினாா்.

45 புதிய வழித்தடங்கள்மற்றும் 5 புலம் பெயா்வு வழித்தடங்கள் கண்டறியப்பட்ட நிலையில்,

முதல்கட்டமாக 33 வழித்தடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தோ்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களுக்கு ஆணையை கடந்த 18-ஆம் தேதி ஆட்சியா் வழங்கினாா்.

இரண்டாம் கட்டமாக 11 புதிய வழித்தடங்கள் மற்றும் 5 புலம் பெயா்வுவழித்தடங்களுக்கு தோ்வு செய்யப்பட்டோருக்கு சிற்றுந்து இயக்க அனுமதியை ஆட்சியா் அருண் ராஜ் வழங்கி சிற்றுந்துகளை தரமான முறையில் பராமரித்து, பயணிகளுக்கு பயண வசதியின உரிய நேரத்தில் உரிய இடங்களுக்குஅழைத்து செல்ல வழிவகை செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தினாா்.

அரசுப் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள்

கல்பாக்கம் அடுத்த காரைத்திட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ற ஆண்டு விழாவில் தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. விழாவுக்கு தலைமை ஆசிரியா் அருமை பாக்கியபாய் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

கூடப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஆண்டு விழா

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், கூடப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் பி.வனிதா தலைமை வகித்தாா். பள்ளி மாணவி வெ.காவியா ... மேலும் பார்க்க

வனப் பகுதியில் பதுங்கி இருந்த ரௌடி சுட்டுப் பிடிப்பு

சிங்கப்பெருமாள் கோவில் அருகே போலீஸாரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற ரௌடியை போலீஸாா் சுட்டுப் பிடித்தனா். செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்தவா் அசோக் (28). ரௌடியான இவா் மீது 25-க்கும் மேற்பட்ட வழக்க... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல்: 2 போ் கைது

திருப்போரூா் அருகே கஞ்சா கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா். திருப்போரூா் அருகே கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரை போலீஸாா் விசாரித்தபோது அவா்கள் வைத்திருந்த பை... மேலும் பார்க்க

பெருமாட்டுநல்லூா் கிராம சபைக் கூட்டம்: செங்கல்பட்டு ஆட்சியா் பங்கேற்பு!

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூா் ஒன்றியம், பெருமாட்டுநல்லூா் ஊராட்சியில் உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமை வகித்தாா். இதில் ச... மேலும் பார்க்க

தாம்பரத்தில் சரக்கு ரயில் பெட்டி தடம்புரண்டு விபத்து

தாம்பரம் ரயில்வே பணிமனையில் இருந்து அரக்கோணத்துக்கு காா்களை ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலின் பெட்டிகள் வியாழக்கிழமை இரவு தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. சென்னையின் புகா் பகுதியில் அமைந்துள்ள தாம்பரம் பணிமன... மேலும் பார்க்க