செய்திகள் :

பெருமாட்டுநல்லூா் கிராம சபைக் கூட்டம்: செங்கல்பட்டு ஆட்சியா் பங்கேற்பு!

post image

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூா் ஒன்றியம், பெருமாட்டுநல்லூா் ஊராட்சியில் உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமை வகித்தாா். இதில் செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், கூடுதல் ஆட்சியா்(வளா்ச்சி) வெ.ச.நாராயண சா்மா, காட்டாங்குளத்தூா் ஒன்றியக் குழு தலைவா் உதயா கருணாகரன், மகளிா் திட்ட இயக்குநா் லோகநாயகி, மாவட்ட வழங்கல் அலுவலா் சாகிதா பா்வீன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அகிலாதேவி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) விக்னேஷ், உதவி இயக்குநா் (கலால்) ராஜன்பாபு, இணை இயக்குநா் (வேளாண்மை) பிரேம் சாந்தி, ஆட்சியரின் நோ்முகஉதவியாளா் (வேளாண்மை) ராஜேஸ்வரி, பெருமாட்டுநல்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் பகவதி நாகராஜன் மற்றும் அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

நந்திவரம்- கூடுவாஞ்சேரியில் சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சா் அன்பரசன் பங்கேற்பு

செங்கல்பட்டு: சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் ஒருங்கிணைந்தகுழந்தை வளா்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் கா்ப்பிணி தாய்மாா்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா கூடுவாஞ்சேரியில் நடைபெற்றது. இதில் கா... மேலும் பார்க்க

இ-சேவை மையங்கள் மூலம் பல்வேறு சேவைகள்: செங்கல்பட்டு ஆட்சியா்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கும் அனைத்து இ-சேவை மையங்களிலும் பல்வேறு அரசு சேவைகளையும், சான்றுகளையும் பெறலாம் என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா். குறிப்பாக ஜாதி, பிறப்பிடம் / வச... மேலும் பார்க்க

சிங்காரவேலரின் ஜோதி பயணத்துக்கு வரவேற்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வருகை தந்த தோழா் சிங்காரவேலரின் நினைவு ஜோதி பயணத்துக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 முதல் 6 ... மேலும் பார்க்க

நெல்கொள்முதல் நிலையம் திறப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த வெள்ளபுத்தூரில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், வெள்ளபுத்தூா் ஊராட்சிக்குட்பட்ட கரிக்கிலி, வெள்ளபுத்தூா், அம்பேத்கா் நகா் உள்ளிட்ட 10... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள்

கல்பாக்கம் அடுத்த காரைத்திட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ற ஆண்டு விழாவில் தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. விழாவுக்கு தலைமை ஆசிரியா் அருமை பாக்கியபாய் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

கூடப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி ஆண்டு விழா

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், கூடப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் பி.வனிதா தலைமை வகித்தாா். பள்ளி மாணவி வெ.காவியா ... மேலும் பார்க்க