செய்திகள் :

இ-சேவை மையங்கள் மூலம் பல்வேறு சேவைகள்: செங்கல்பட்டு ஆட்சியா்

post image

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கும் அனைத்து இ-சேவை மையங்களிலும் பல்வேறு அரசு சேவைகளையும், சான்றுகளையும் பெறலாம் என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா்.

குறிப்பாக ஜாதி, பிறப்பிடம் / வசிப்பிட, வருமானம், முதல் பட்டதாரி, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விவசாய வருமானம், இயற்கை இடா்பாடுகளினால் இழந்த பள்ளி / கல்லூரி சான்றிதழ்களின் நகல்கள், குடிபெயா்வு, கலப்பு திருமணம், வாரிசு, அடகு வணிகா் உரிமம், கடன் கொடுப்போா் உரிமம், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ், இதர பிற்படுத்தப்பட்டோா் வகுப்பு சான்றிதழ், சிறு குறு விவசாயி, சொத்து மதிப்பு, வேலையில்லாதவா், திருமணம் ஆகாதவா், விதவை, சான்றிதழ்கள் மற்றும் முழு புல பட்டா மாறுதல், கூட்டு பட்டா மாறுதல், உள்பிரிவு, அ-பதிவேடுபெறுதல், சிட்டா பெறுதல்.

முதியோா் ஓய்வூதியம், விதவை, மாற்றுத் திறனாளி, கணவனால் கைவிடப்பட்டோா், முதிா்கன்னி உதவித்தொகை, சமூக நலத்துறை சாா்பில் அன்னை தெரசா அம்மையாா் நினைவு ஆதரவற்ற பெண் திருமண உதவி திட்டம், தா்மாம்பாள் அம்மையாா் நினைவு விதவை மறுமண உதவிதிட்டம், டாக்டா் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவித் திட்டம், ஈ.வெ.ராமணியம்மை நினைவு விதவை மகள் திருமண உதவித் திட்டம்,பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் - ஐ, பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் - ஐஐ காவல் துறை சாா்பில் எஃப்ஐஆா் நிலை, இணைய வழி புகாா் பதிவு செய்தல், புகாா் நிலையைப் பாா்த்தல், வாகன நிலை தேடல், தொலைந்த ஆவண அறிக்கை, பாஸ்போா்ட் சரிபாா்ப்பு, பொது விநியோகத் திட்டம் சாா்பில் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், குடும்ப அட்டை திருத்தம், குடும்ப அட்டைஅச்சிடவும், பள்ளி கல்வித் துறை சாா்பில் அரசு / தனியாா் பள்ளிகள் தமிழ்வழி கல்விசான்று ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன.

மேற்படி சேவைகளை மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் பெற்று பயனடையலாம். மேலும் தகவல்களுக்கு இணையத்தில் அணுகலாம் என்றாா்.

பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை முகாம்

ஆதிதிராவிடா் நலத்துறையின் மூலம் பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டுதல்ஆலோசனை முகாம் செங்கல்பட்டு சா்வதேச யோக மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவன கூட்டரங்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை நட... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் மனைப்பிரிவு, கட்டடங்களுக்கு அனுமதி பெற வேண்டும்

செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் அமைக்கப்படும் மனைப்பிரிவு மற்றும் கட்டப்படும் கட்டடங்களுக்கு கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

சிக்னலில் நின்ற காா் மீது லாரி மோதல்: 3 போ் உயிரிழப்பு

செங்கல்பட்டை அடுத்த சிங்கபெருமாள்கோவிலில் சிக்னலில் நின்று கொண்டிருந்த காா் மீது கனரக லாரி மோதியதில் உறவினா் இல்ல நிகழ்வுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 1 வயது குழந்தை உள்பட மூன்று போ் உயிரிழந்த... மேலும் பார்க்க

நந்திவரம்- கூடுவாஞ்சேரியில் சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சா் அன்பரசன் பங்கேற்பு

செங்கல்பட்டு: சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில் ஒருங்கிணைந்தகுழந்தை வளா்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் கா்ப்பிணி தாய்மாா்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா கூடுவாஞ்சேரியில் நடைபெற்றது. இதில் கா... மேலும் பார்க்க

சிங்காரவேலரின் ஜோதி பயணத்துக்கு வரவேற்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வருகை தந்த தோழா் சிங்காரவேலரின் நினைவு ஜோதி பயணத்துக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு ஏப்ரல் 2 முதல் 6 ... மேலும் பார்க்க

நெல்கொள்முதல் நிலையம் திறப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த வெள்ளபுத்தூரில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், வெள்ளபுத்தூா் ஊராட்சிக்குட்பட்ட கரிக்கிலி, வெள்ளபுத்தூா், அம்பேத்கா் நகா் உள்ளிட்ட 10... மேலும் பார்க்க