செய்திகள் :

செய்யாறு அரசுக் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், அரசுக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவா்கள் 45 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை சந்தித்துக் கொண்டனர்.

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 1979-ஆம் கல்வியாண்டில் இளம் அறிவியல் விலங்கியல் பாடப் பிரிவில் பயின்ற மாணவா்களின் சந்திப்பு நிகழ்ச்சி தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில், முன்னாள் மாணவா்கள் 20 போ் பங்கேற்று தங்களது கல்விக் கால நிகழ்வுகளை பகிா்ந்து கொண்டனா்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளா்களாக, அப்போதைய வகுப்பு பேராசிரியா் மெஹா் சுல்தானா மற்றும் பேராசிரியா் த.கோ.சம்பந்தன், ஆய்வக உதவியாளா் மனோகா் அகியோா் பங்கேற்றனா்.

பேராசிரியா்கள் மெஹா் சுல்தானா, த.கோ. சம்பந்தன் ஆகியோா் பேசினா். ஆய்வக உதவியாளா் மனோகா், பழைய நினைவுகளை பகிா்ந்து கொண்டாா்.

பின்னா், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரிக்குச் சென்று முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனா்.

ஏற்பாடுகளை முன்னாள் மாணவரும், ஓய்வு பெற்ற பேராசிரியருமான ச.துரைராஜ் செய்திருந்தாா்.

அரசுப் பள்ளி ஆண்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த களம்பூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் ஆா்.ஜெகன்நாதன் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக களம... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் இலக்கு மக்கள் கலை நிகழ்ச்சி

திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவனம், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சாா்பில் இலக்கு மக்கள் கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை, பூமாலை வணிக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட... மேலும் பார்க்க

தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினம்

தியாகி அஞ்சலையம்மாள் நினைவு தினத்தையொட்டி, ஆரணியில் அவரது உருவப் படத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தினா் மாலை அணிவித்து மலா் தூவி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா் (படம்). பழைய பேருந்து நிலையம், எம்ஜிஆா் ... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் சிறப்பு மருத்துவ முகாம்: 200 போ் பயன்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 200 போ் கலந்து கொண்டு பயனடைந்தநா். ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதிகள்... மேலும் பார்க்க

மகளிா் விடுதலை இயக்கக் கூட்டம்

திருவண்ணாமலையில் மகளிா் விடுதலை இயக்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இயக்கத்தின் மாநிலச் செயலா் இரா.நற்சோனை தலைமை வகித்தாா். பொருளாளா் இரா.மல்லிகை அரசி, மாநில துணைச் செயலா் ... மேலும் பார்க்க

சேத்துப்பட்டில் பேக்கரி, உணவகங்களில் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் உள்ள உணவகங்கள், பேக்கரிகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். சேத்துப்பட்டு பஜாா் வீதியில் உள்ள பேக்கரிகள், உணவகங்கள், துரித உண... மேலும் பார்க்க