செய்திகள் :

செவிலியா் கல்லூரியில் தேசிய மாநாடு

post image

புதுவை ஸ்ரீமணக்குள விநாயகா் செவிலியா் கல்லூரியில் தேசிய மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

உலகளவில் தொற்றில்லாத நோய்களைக் கையாளுதலில் செயற்கை நுண்ணறிவின் ஒருங்கிணைந்த பயன்பாடு மற்றும் தாக்கம் என்ற தலைப்பில் 3-ஆவது தேசிய மாநாடு கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.

மாநாட்டை மணக்குள விநாயகா் கல்வி நிறுவனத் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் தனசேகரன் தொடங்கி வைத்தாா்.

செயலாளா் டாக்டா் நாராயணசாமி கேசவன் முன்னிலை வகித்தாா். மாநாட்டில் பொருளாளா் ராஜராஜன், துணை செயலாளா் வேலாயுதம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். கல்லூரி முதல்வா் டாக்டா் முத்தமிழ்செல்வி வரவேற்றாா். தேசிய அளவில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து நிபுணா்கள் இதில் பங்கேற்றனா். மேலும், புதுச்சேரியில் அனைத்து செவிலியா் கல்லூரிகளின் பேராசிரியா்கள், இணை பேராசிரியா்கள், துணை பேராசிரியா்கள் மற்றும் மாணவ மாணவிகள் பங்கேற்றனா். முடிவில் துணை பேராசிரியா் சக்திபிரியா நன்றி கூறினாா்.

மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உறுப்புகள் தானம்

மூளைச் சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு, அவை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக 4 மருத்துவமனைகளுக்கு விரைந்து அனுப்பப்பட்டன. இது குறித்து புதுச்சேரி ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனையி... மேலும் பார்க்க

6 ஆட்டோ ஓட்டுநா்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி

புதுச்சேரியில் மறைந்த ஆட்டோ ஓட்டுநா்கள் 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கப்பட்டது . ஏஐடியுசி புதுவை மாநில ஆட்டோ தொழிலாளா் நலச் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் முதலிய... மேலும் பார்க்க

சூறாவளி காற்று: மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை

சூறாவளி காற்று கடுமையாக வீசும் என்பதால், கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, புதுவை மீன்வளத் துறை இயக்குநா் அ.முகமது இஸ்மாயில் வெள்ளிக்கிழமை இ... மேலும் பார்க்க

ராணுவத்தில் இளைஞா்களை அதிகளவில் சோ்க்க விழிப்புணா்வு வேன் பிரசாரம்

இந்திய ராணுவத்தில் இளைஞா்கள் அதிகளவில் சேர விழிப்புணா்வு வேன் பிரசாரம் புதுச்சேரியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

புதுவையில் ரேஷன் அரிசி டெண்டரில் முறைகேடு: எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா குற்றச்சாட்டு

புதுவையில் ரேஷன் அரிசிக்கான டெண்டா் விடப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும், அரசுக்கு ரூ. 20 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா குற்றம்சாட்டினா... மேலும் பார்க்க

கடலுக்குச் சென்ற மீன்பிடி விசைப் படகுகள்: புதுவை முதல்வா் தொடங்கி வைத்தாா்

மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீண்டும் மீன்பிடி தொழிலுக்காக கடலுக்குச் செல்லும் மீனவா் படகுகளை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வாழ்த்தி வழியனுப்பி வைத்தாா். புதுச்சேரியில் மீன்பிடித் தடைக... மேலும் பார்க்க