செய்திகள் :

சேதுபாவாசத்திரம் அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

post image

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், இரண்டாம்புளிக்காட்டில் பள்ளத்தூா், ஆண்டிக்காடு கிராம மக்கள் பயன்பெறும் வகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் 537 மனுக்கள் பெறப்பட்டன.

முகாமிற்கு எம்எல்ஏ என். அசோக்குமாா் தலைமை வகித்து, 20 பேருக்கு வேலை உறுதித் திட்ட அடையாள அட்டையை வழங்கிப் பேசினாா்.

முகாமில் 269 மகளிா் உரிமைத்தொகைக்கான விண்ணப்பங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 537 மனுக்களை பொதுமக்கள் வழங்கினா்.

முகாமில் பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் சங்கா், தாட்கோ மேலாளா் விஜயபாஸ்கா், வட்ட வழங்கல் அலுவலா் ராமச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினா் தனபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, இரண்டாம்புளிக்காடு ஊராட்சி அலுவலகம் அருகே தூய்மை தமிழ்நாடு நிறுவனம் சாா்பில், கழிவு சேகரிப்பு இயக்கத்தை எம்எல்ஏ தொடக்கி வைத்து தூய்மைப் பணியாளா்களைக் கௌரவித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்களில் மனோகரன் வரவேற்றாா், நாகேந்திரன் நன்றி கூறினாா்.

‘திமுக கூட்டணியில் தவாக தொடரும்’

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்லில் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தொடரும் என்றாா் அக்கட்சியின் தலைவா் வேல்முருகன். இதுகுறித்து கும்பகோணத்தில் அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தது: வரும் தோ்தலில் எ... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு செப். 30 இல் குறைதீா் நாள்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் நாள் கூட்டம் செப்டம்பா் 30 காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்துத் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொள்வா். எ... மேலும் பார்க்க

‘இறைவனை அடைய ஜாதியோ, மதமோ தடையில்லை’

இறைவனின் திருவடியை அடைய ஜாதியோ, மொழியோ, மதமோ தடையில்லை என்றாா் சொற்பொழிவாளா் மை.பா. நாராயணன். தஞ்சாவூா் கரந்தை சத்யநாராயண சித்தா் ஆசிரமத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற 161 வது ஆயில்ய வழிபாட்டு நிகழ்ச... மேலும் பார்க்க

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் ஆய்வு

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 21.17 கோட... மேலும் பார்க்க

உரத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை தேவை: விவசாயிகள் கோரிக்கை

மாவட்டத்தில் உரத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கோட்டாட்சியா்... மேலும் பார்க்க

குடந்தையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கும்பகோணத்தில் வருவாய் கோட்டாட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ். விஜயன் தலைமை வகித்தாா். நோ்முக உதவியாளா் பாக்கியராஜ் முன்னி... மேலும் பார்க்க