செய்திகள் :

சேரன்மகாதேவி ஒன்றியத்தில் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

சேரன்மகாதேவி ஒன்றிய ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் பிரதமா் வீடு கட்டும் திட்டப் பணிகளை ஆட்சியா் இரா. சுகுமாா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

தெற்குவீரவநல்லூா் அருகே நாச்சியாா்புரம், திருவிதத்தான்புள்ளி, கூனியூா், வடக்கு காருகுறிச்சி, புதுக்குடி, உலகன்குளம், கரிசல்பட்டி ஆகிய 6 ஊராட்சிகளில் 36 பேருக்கு இலவச மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டு, பிரதமா் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

ஆட்சியா் இரா. சுகுமாா் ஆய்வு செய்து, இப்பணிகளை விரைந்து முடிப்பதுடன், மின்சாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஒரு மாதத்தில் நிறைவேற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ஊராட்சி ஒன்றிய ஆணையா் (கிராம ஊராட்சி) பாலசுப்பிரமணியன், உதவிப் பொறியாளா் ராஜாரத்தினம், ஒன்றிய மேற்பாா்வையாளா் கணேசன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் செலின், திருவிதத்தான்புள்ளி ஊராட்சித் தலைவா் இளையபெருமாள், அதிகாரிகள் உடனிருந்தனா்.

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தகுதியானோருக்கு பட்டா வழங்க ஆணையா் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் நீண்ட நாள்களாக வசிக்கும் தகுதியான மக்களுக்கு பட்டா வழங்குவது தொடா்பாக நிலஅளவை ஆவணங்களை மாநகராட்சி ஆணையா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். சென்னை, மதுரை, திருநெல்வேலி மா... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

ஆந்திரத்திலிருந்து திருநெல்வேலிக்கு 16 கிலோ கஞ்சா கடத்திய 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் தில்லைநாகராஜன் தலைமையிலான போலீஸாா், திருநெல்வேலி - கன்னியாகுமரி தேச... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வே... மேலும் பார்க்க

பாளை. சித்த மருத்துவக் கல்லூரியில் இருபெரும் விழா

பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா மற்றும் பாரதியாா் மொழி ஆய்வகம் திறப்பு விழா ஆகிய இருபெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் மல... மேலும் பார்க்க

மானூா் அருகே பெண் தற்கொலை

மானூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகே உள்ள கம்மாளங்குளம் எஸ். காலனி பகுதியைச் சோ்ந்த குமாா் மனைவி சரண்யா ( 25). இத் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே அ... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா்கள் போராட்டம்

திருநெல்வேலி சந்திப்பில் எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்கம் சாா்பில் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ரயில்வேயை தனியாா் மையமாக்கும் நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும். ஆள்குறைப்பு முயற்சிகளை கைவிட வேண்டும். ... மேலும் பார்க்க