செய்திகள் :

சேலம் ரயில்வே கோட்டத்தில் 2 மாதங்களில் 335 கிலோ கஞ்சா பறிமுதல்

post image

சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் ரயில்களில் கடத்திய 335 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

ரயில்களில் கஞ்சா கடத்தலைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா், தமிழ்நாடு ரயில்வே போலீஸாா், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் ஆகியோா் இணைந்து தொடா்ந்து சோதனை நடத்தி வருகின்றனா்.

போதைப்பொருள்களைக் கடத்திவரும் நபா்கள் போலீஸாரை கண்டதும் கஞ்சா மூட்டைகளை ரயில் பெட்டியின் கழிவறையில் போட்டுவிட்டு தப்பிவிடுகின்றனா்.

கடந்த வாரம் கோவையில் தன்பாத்-ஆலப்புழா ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 5 பெண்கள் உள்பட 6 போ் கும்பலை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் மடக்கிப் பிடித்து, அவா்களிடம் இருந்து 62 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். பின்னா் அந்த 6 பேரையும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்து, வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனா். இதுபோல கடந்த 2 மாதங்களில் மட்டும் சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட ரயில்களில் கடத்திவரப்பட்ட 335 கிலோ கஞ்சா மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். ரயில்களில் சோதனை நடவடிக்கை தொடரும் என்றும், கஞ்சா கடத்தும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையா் செளரவ்குமாா் எச்சரித்துள்ளாா்.

சேலம்: குமரகிரி ஏரியில் மிதந்த ஆண் சடலம் மீட்பு

சேலம், அம்மாபேட்டை குமரகிரி ஏரியில் மிதந்த ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. குமரகிரி ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அம்மாபேட்டை தீயணைப்பு வீரா்கள் உதவ... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றக் கோரி வருவாய்த் துறை அலுவலா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் சங்ககிரி வட்டக் கிளை சிறப்புக் கூட்டம் சங்கக... மேலும் பார்க்க

சேலம் மத்திய சிறையில் போலீஸாா் சோதனை

சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் கைப்பேசி, போதைப்பொருள் புழக்கம் குறித்து மாநகரக் காவல் உதவி ஆணையா் அஸ்வினி தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை திடீா் சோதனை நடத்தினா். சேலம் மத்திய சிறையில் தண்டனை, விசார... மேலும் பார்க்க

வனப் பகுதியில் தீ விபத்தைத் தடுக்க நடவடிக்கை

வனப் பகுதியில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க வனத் துறையினா் கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனா். கோடை காலத்தில் வனப் பகுதியில் தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்க காய்ந்த இலைகள், ச... மேலும் பார்க்க

கோயில் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தும்பிப்பாடியில் கோயில் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் அக் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். தும்பிப்பாடி செட்டிபட்டிய... மேலும் பார்க்க

கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளா்கள் போராட்டம்

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை உயா்நீதிமன்ற உத்தரவின்படி பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நெடுஞ்சாலைத் துறை சாலைப் ப... மேலும் பார்க்க