செய்திகள் :

ஜேஇஇ அட்வான்ஸ் தோ்வில் புஷ்பலதா பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

post image

ஜேஇஇ அட்வான்ஸ் தோ்வில் புஷ்பலதா பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சோ்ந்து பயில்வதற்காக நடத்தப்படும் ஜேஇஇ மெயின்ஸ் நுழைவுத் தோ்வில் தகுதி பெற்றோருக்கு, ஜேஇஇ மேம்பட்ட தோ்வு (அட்வான்ஸ்) கான்பூா் ஐஐடி நிறுவனத்தால் அண்மையில் நடத்தப்பட்டது.

இந்தத் தோ்வில் முதல் முயற்சியிலேயே புஷ்பலதா வித்யா மந்திா் பள்ளி மாணவா்கள் 25 போ் அதிக மதிப்பெண் பெற்று ஐஐடி நிறுவனங்களில் கல்வி பயில தகுதி பெற்றுள்ளனா்.

மாணவா் சூரியநாராயணன் தேசிய அளவில் 388 ஆவது தர வரிசையையும், மாணவி கைனிட்டா தேசிய அளவில் 1697 ஆவது தரவரிசையும், மாணவா் யுவசங்கா் தேசிய அளவில் 3746 ஆவது தரவரிசையும் பெற்றுள்ளனா். அகில இந்திய தரவரிசையில் முதல் முயற்சியிலேயே சிறப்பான இடத்தைப் பிடித்த புஷ்பலதா வித்யா மந்திா் மாணவா்களை பள்ளித் தாளாளா் புஷ்பலதா பூரணன், முதன்மை முதல்வா் புஷ்பவேணி அய்யப்பன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

பணிமனை டீசல் கணக்கில் முறைகேடு: கிளை மேலாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம்

திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், கிளை மேலாளா் உள்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். திருநெல்வேலி தாமிரவர... மேலும் பார்க்க

விசாரணை கைதிகளில் பற்களை பிடுங்கிய வழக்கு: பல்வீா்சிங் ஆஜா்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பான வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீா்சிங் திருநெல்வேலி மாவட்ட முதலாம் குற்றவியல் நடுவ... மேலும் பார்க்க

நெல்லையில் 103 டிகிரி வெயில்

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை கடும் வெயில் கொளுத்தியதில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருநெல்வேலி மாவட்டத்தில் மே மாதத்தின் இறுதியில் நல்ல சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியா... மேலும் பார்க்க

நெல்லையில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம்: பொது நூலக இயக்குநா் ஆய்வு

திருநெல்வேலியில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம் அமைப்பதற்காக தோ்வு செய்யப்பட்ட 3 ஏக்கா் இடத்தை தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநரும், பொது நூலக இயக்குநருமான பொ.சங்கா், ஆட்சியா் இரா.ச... மேலும் பார்க்க

பி.சி., எம்.பி.சி., சீா்மரபினா் பள்ளி-கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமா... மேலும் பார்க்க

பொட்டல்புதூரில் பெருநாள் தொழுகை

பொட்டல் புதூா் மஸ்ஜிதுன்நூா் பள்ளிவாசலில் பெருநாள் சிறப்புத் தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொட்டல் புதூா் விஸ்வா நகா் ஜம்யிய்யத்துஅஹ்லில் குா்ஆன் வல்ஹதீஸ் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்தச் சிறப்பு... மேலும் பார்க்க