செய்திகள் :

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 36 காசுகள் உயர்ந்து ரூ.86ஆக முடிவு!

post image

மும்பை: உள்நாட்டு பங்குச் சந்தைகளின் உயர்வு மற்றும் அந்நிய மூலதன வரத்து காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 36 காசுகள் உயர்ந்து ரூ.86-ஆக நிலைபெற்றது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 86.26 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், இது பிறகு அதிகபட்சமாக ரூ.85.93 ஆகவும், பிறகு குறைந்தபட்சமாக ரூ.86.30 ஐ தொட்ட நிலையில், முடிவில் 36 காசுகள் உயர்ந்து ரூ.86-ஆக முடிந்தது.

நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு 1 காசு உயர்ந்து ரூ.86.36 ஆக முடிவடைந்தது.

ரூபாயின் மதிப்பு தொடர்ந்து ஆறாவது அமர்வாக அதிகரித்து, இது நாள் வரையில் 123 காசுகள் உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க: தொடர்ந்து ஐந்தாவது நாளாக உயர்ந்து முடிந்த பங்குச் சந்தை!

8 சதவிகிதம் வரை உயர்ந்த மணப்புரம் பைனான்ஸ்!

புதுதில்லி: அமெரிக்க தனியார் முதலீட்டு நிறுவனமான பெயின் கேபிடல், தங்கக் கடன் நிதியளிப்பாளரான மணப்புரம் ஃபைனான்ஸில் கூடுதலாக 26% பங்குகளை வாங்குவதற்காக ரூ.5,764 கோடி மதிப்பிலான ஓபன் ஆஃபர் மூலம் பணிகளை ... மேலும் பார்க்க

ரிசர்வ் வங்கியின் செயல் நிர்வாக இயக்குநராக பட்டாச்சார்யா நியமனம்!

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியின் செயல் நிர்வாக இயக்குநராக இந்திரானில் பட்டாச்சார்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனமானது மார்ச் 19 முதல் அமலுக்கு வருகிறது என்றது ரிசர்வ் வங்கி.இவர் பொருளாதார மற்றும்... மேலும் பார்க்க

8 சதவிகிதம் உயர்ந்து முடிந்த ரயில்டெல் பங்குகள்!

பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து ரெயில்டெல் நிறுவனம் ரூ.16.8 கோடி ஆர்டரைப் பெற்றதையடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) அதன் பங்கின் விலை 8 சதவிகிதம் உயர்ந்தது முடிந்தது.என்.எஸ்.இ-யில் ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆ... மேலும் பார்க்க

தொடர்ந்து ஐந்தாவது நாளாக உயர்ந்த முடிந்த பங்குச் சந்தை!

மும்பை: பங்குச்சந்தை குறியீட்டு குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று எதிர்மறையான குறிப்பில் தொடங்கி வர்த்தகமான நிலையில், குறிப்பாக அந்நிய நிதி வரத்து அதிகரித்ததால், சரிவிலிருந்து மீண்டெழுந்து... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு!

பங்குச் சந்தை இன்று(மார்ச் 21) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 76,155.00 என்ற புள்ளிகளில் தொடங்கியது.பிற்பகல் 12.40 மணியளவில், சென்செ... மேலும் பார்க்க

இறங்குமுகம் கண்ட இந்திய ஏற்றுமதி

தொடா்ந்து நான்காவது மாதமாக இந்தியாவின் ஏற்றுமதி கடந்த பிப்ரவரியிலும் சரிவைச் சந்தித்துள்ளது. இது குறித்து மத்திய வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது: நாட்டின் ஏற்றுமதி கடந்த ... மேலும் பார்க்க