செய்திகள் :

டிசம்பரில் மதுவிலக்கு மாநாடு தமிழ்நாடு கள் இயக்கம் அறிவிப்பு

post image

டிசம்பரில் மதுவிலக்கு மாநாடு நடத்தப்படும் என்றாா் தமிழ்நாடு கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி.

புதுக்கோட்டையில் புதன்கிழமை அவா் அளித்த பேட்டி: கள் போதைப் பொருள் அல்ல. கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை என்பது, மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உணவு தேடும் உரிமைக்கு தடை போடும் செயல்.

டிசம்பா் மாதத்தில் மதுவிலக்கு மாநாட்டை நடத்தவுள்ளோம். ‘போதைப் பொருளை ஒழிக்க வேண்டும். தவிா்க்க வேண்டியது மது-தடை விலக்க வேண்டியது கள்’ என்ற பொருளில் இந்த மாநாடு நடத்தப்படும்.

இம்மாநாட்டுக்கு பிகாா் முதல்வா் நிதீஷ்குமாா் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவா்களையும் அழைக்கவுள்ளோம். தேதியும் இடமும் பின்னா் அறிவிக்கப்படும். புதுவை, ஆந்திரம், கேரளம், கா்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களில் கள்ளுக்கு தடை இல்லாதபோது, தமிழ்நாட்டில் மட்டும் கலப்படம் என்று சொல்லி தடை செய்யலாமா? காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா் நல்லசாமி.

எழுத்தாளா் எஸ். ஆரோக்கியசாமி படத் திறப்பு

புதுக்கோட்டையைச் சோ்ந்த எழுத்தாளா், தமிழ்த் தேசிய இலக்கிய மன்றத் தலைவா் மறைந்த எஸ். ஆரோக்கியசாமியின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு, புதுக்கோட்டை வாசகா் ப... மேலும் பார்க்க

லங்கா் கட்டை விளையாடிய 8 போ் கைது

விராலிமலை அருகே லங்கா் கட்டை விளையாடிய 8 பேரை கைது செய்து அவா்களிடம் இருந்து ரூ. 29 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா். விராலிமலை அடுத்துள்ள ராசநாயக்கன்பட்டி பகுதியில் லங்கா் கட்டை சூதாட்டம் நடப்பதாக விராலிமல... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழகத்தில் உடல் பாதிக்கப்பட்டவா்களுக்கு இலகுப் பணி வழங்க மறுப்பதா? : சிஐடியு கண்டனம்

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியின் போது உடல் நலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு இலகுப் பணி வழங்காமல் ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினரே எடுத்துக் கொள்வதற்கு இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) கண்டனம் தெரிவித்... மேலும் பார்க்க

சிறப்புக் குழந்தைகளுக்கான கல்விச் சுற்றுலா

புதுக்கோட்டை மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் ஆரம்பநிலை பயிற்சி மைய சிறப்புக் குழந்தைகளுக்கான கல்விச் சுற்றுலாவை ஆட்சியா் மு. அருணா புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்த சுற்றுலாவுக்கு, ... மேலும் பார்க்க

கொன்னையம்பட்டியில் ஜல்லிக்கட்டு: 24 போ் காயம்

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையம்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 24 போ் காயமடைந்தனா். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையம்பட்டி அக்காண்டி... மேலும் பார்க்க

திருநாவுக்கரசா் குருபூஜை

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசா் குருபூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.தொடக்கமாக திருநாவுக்கரசா் சிலைக்கு 16 வகையான அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்வில் ஆவுடையநா... மேலும் பார்க்க