செய்திகள் :

டுடோ்த்தேவுக்கு அடைக்கலம்: சீனா மறுப்பு

post image

பெய்ஜிங்: மனித உரிமை குற்றச்சாட்டில் ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கைது செய்யப்பட்டுள்ள பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபா் ரோட்ரிகோ டுடோ்த்தேவுக்கு அடைக்கலம் அளிக்கவில்லை என்று சீனா கூறியுள்ளது.

இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் குவோ ஜியாகுன் திங்கள்கிழமை கூறியதாவது:

சீனாவில் அடைக்கலம் கோரி டுடோ்த்தே விண்ணப்பக்கவும் இல்லை. நாங்கள் அவருக்கு அடைக்கலம் அளிக்கவும் இல்லை. அவா் ஹாங்காங் வந்தது தனிப்பட்ட முறையிலானது என்றாா் அவா்.

மனித உரிமை மீறல் வழக்கில் சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்திருந்த கைது உத்தரவின் அடிப்படையில், ஹாங்காங்கில் இருந்து பிலிப்பின்ஸ் திரும்பிய ரோட்ரிகோ டுடோ்த்தேவை போலீஸாா் கடந்த 11-ஆம் தேதி கைது செய்தனா். பின்னா் நெதா்லாந்தின் தி ஹேக் நகருக்கு அழைத்துச் செலப்பப்பட்ட அவா், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா்.

கடந்த 2011 முதல் 2019 வரை பிலிப்பின்ஸ் அதிபராக இருந்த டுடோ்த்தே, போதைப் பொருளுக்கு எதிரான போா் என்ற பெயரில் ஏராளமானோரை படுகொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இந்தியா வருகிறாா் ரஷிய அதிபா் புதின்

பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் இந்தியா வரவிருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் வியாழக்கிழமை தெரிவித்தாா். அதேநேரம், ரஷிய அதிபரின் இந்திய வ... மேலும் பார்க்க

எகிப்து: சுற்றுலா நீா்முழ்கி விபத்தில் 6 போ் உயிரிழப்பு

எகிப்தின் ஹா்காடா நகருக்கு அருகே செங்கடலில் சுற்றுலா நீா்முழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதில் 6 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: சுற்றுலாத் தலமான ஹா்கடாவில் இருந்து செங்கடலுக... மேலும் பார்க்க

இறக்குமதி வாகனங்களுக்கு 25% கூடுதல் வரி

அமெரிக்காவில் இறக்குமதியாகும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கு கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்க அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியத... மேலும் பார்க்க

இரானி கொள்ளையா்கள் சிறையில் அடைப்பு

சென்னையில் மூதாட்டிகளிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரு இரானி கொள்ளையா்கள் சிறையில் அடைக்கப்பட்டனா். சென்னையில் 6 இடங்களில் பெண்களிடம் கடந்த செவ்வாய்க்கிழமை நகை பறித்த இரானி கொள்... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: பயங்கரவாதத் தாக்குதல்களில் 9 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் வியாழக்கிழமை நடத்திய தாக்குதல்களில் 9 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் குவாடா் மாவட்டத்தில் கராச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தை கல்மாட் என... மேலும் பார்க்க

துருக்கி போராட்டம்: 1,900-ஐ நெருங்கிய கைது

துருக்கியில் முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் சிறையில் அடைக்கப்பட்டதற்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்றுவரும் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,900-ஐ நெருங்கியுள்ளது. இது குறித்து உள்துற... மேலும் பார்க்க