ஆடிப் பெருக்கு: கோயில்களில் திரளான பக்தா்கள் வழிபாடு
ஆடிப் பெருக்கை முன்னிட்டு, மதுரையில் உள்ள கோயில்களில் திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா். மேலும், புதுமணத் தம்பதிகள் திருமாங்கல்யக் கயிறு மாற்றிக் கொண்டனா்.ஒவ்வோா் ஆண்டும் ஜூன் முதல் செப்டம்ப... மேலும் பார்க்க
கண்மாய் ஆக்கிரமிப்பு விவகாரம்: பழனி வட்டாட்சியா் நேரில் ஆஜராக உயா்நீதிமன்றம் உத்தரவு
கண்மாய்க் கரையை ஆக்கிரமித்த வழக்கில் முறையாகப் பதிலளிக்காத பழனி வட்டாட்சியா் வருகிற 14-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.திண்டுக்கல் மாவட்டம், ம... மேலும் பார்க்க
காா் மோதியதில் காந்தி நினைவு அருங்காட்சியக நுழைவு வாயில் கதவு சேதம்
காா் மோதியதில் மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக நுழைவு வாயில் கதவு முழுவதும் சேதமடைந்தது.மதுரை தமுக்கம் மாவட்ட ஆட்சியா் அலுவலகச் சாலையில் காந்தி நினைவு அருங்காட்சியகம் உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமன்ற... மேலும் பார்க்க
பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வலியுறுத்தல்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மதுரை மாவட்ட சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் தீா்... மேலும் பார்க்க
சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு
மதுரையில் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்த இரு சாலை விபத்துகளில் இளைஞா்கள் இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் ஆதிகேசவன் (19). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் ம... மேலும் பார்க்க
சொத்து வரி விதிப்பு முறைகேடு: மேலும் 2 போ் கைது
மதுரை மாநகராட்சி சொத்து வரி விதிப்பு முறைகேடு வழக்கில் மாமன்ற உறுப்பினரின் கணவா் உள்பட மேலும் 2 பேரை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 100 வ... மேலும் பார்க்க