செய்திகள் :

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

post image

தில்லியில் நடைபயிற்சியின்போது மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி.சுதாவின் தங்கச் செயினை மர்மநபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி.சுதா அதில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து அவர் காலையில் நடைபயிற்சி சென்றிருக்கிறார்.

அப்போது ஹெல்மெட்டுடன் ஸ்கூட்டியில் வந்த அடையாளம் தெரியாத நபர் சுதாவின் 4.5 சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்றுள்ளார்.

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

இச்சம்பவத்தின்போது எம்.பி. சுதாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் இதுதொடர்பாக சாணக்கியபுரி காவல் நிலையத்தில் புகார் அளித்த அவர், உள்துறை அமைச்சரிடம் கடிதமும் அளித்துள்ளார்.

தில்லியில் உயர் பாதுகாப்பு மண்டலமாக விளங்கும் பகுதியில் சுதா எம்.பியிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mayiladuthurai Congress MP Sudha's gold chain was snatched by unidentified persons while she was out for a walk in Delhi.

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின் வாகன உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்து காரில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். முதற்கட்டமாக ரூ.1,119... மேலும் பார்க்க

வங்க மொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிடுவதா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

சென்னை: வங்க மொழியை வங்கதேச மொழி என தில்லி காவல்துறை குறிப்பிட்டிருந்ததற்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.தில்லி காவல்துறை எழுதிய கடிதம் ஒன்றில், வங்க மொழியை, வங... மேலும் பார்க்க

தங்கம் விலை நிலவரம்

வாரத்தின் முதல் நாளான இன்று, தங்கம் விலையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,295க்கும் சவரனுக்கு ரூ.4... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.83 அடியாக குறைந்தது.காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வந்தது. இன்று காலை 8:00மணிக்கு மே... மேலும் பார்க்க

இன்று கோவை, நீலகிரிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை வானிலை மையம்

கோவை, நீலகிரி மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஆக.4) மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிலை மையம் சாா்பில் ... மேலும் பார்க்க

தமிழகத்தில் பிகாா் வாக்காளா்கள்? - தோ்தல் ஆணையம் மறுப்பு

தமிழகத்தில் பிகாரைச் சோ்ந்த 6.5 லட்சம் போ் வாக்காளா்களாக சோ்க்கப்படுவதாக முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் முன்வைத்த குற்றச்சாட்டை தோ்தல் ஆணையம் மறுத்துள்ளது.பிகாா் மாநிலத்தில் நிகழாண்டு இறுதிய... மேலும் பார்க்க