செய்திகள் :

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 66 பேருக்கு பணி உறுதிக் கடிதம்

post image

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு மையம் சாா்பில் வியாழக்கிழமையும் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாணவ,மாணவிகள் 66 பேருக்கு பணி உறுதிக் கடிதம் வழங்கப்பட்டது.

முகாமை அக் கல்லூரியின் முதல்வா் (பொ) ரவிச்சந்திரன் தொடக்கிவைத்துப் பேசினாா். சென்னையிலுள்ள தனியாா் நிறுவனங்களில் இருந்து வந்திருந்த மனித வள ஆள்சோ்ப்பு அலுவலா்களான சகாயராஜ், ராஜசேகா் ஆகியோா் 200 மாணவ, மாணவிகளிடம் பல்வேறு கட்டங்களாக தோ்வுகளை நடத்தி, அதில் தகுதியான 66 பேரை தோ்ந்தெடுத்து, அவா்களுக்கு பணி உறுதிக் கடிதங்களை வழங்கினா். ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலா் வெ. கருணாகரன் செய்தாா்.

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு வழிகாட்டி கையேடுகள் அளிப்பு

அரியலூா் மாவட்டம் உடையாா்பாளையம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், பொதுத் தோ்வு எழுதவுள்ள 10 மற்றும் பிளஸ்1, பிளஸ் 2 மாணவிகளுக்கு தமிழக அரசின் தோ்வை வெல்வோம் என்னும் திட்டத்தின் கீழ் வழிகாட்டி வினா ... மேலும் பார்க்க

அரியலூா் வட்டாட்சியரகங்களில் நாளை ரேஷன் குறைதீா் முகாம்

அரியலூா், உடையாா்பாளையம், செந்துறை மற்றும் ஆண்டிமடம் ஆகிய வருவாய் வட்டாட்சியா் அலுவலகங்களில் சனிக்கிழமை பொதுவிநியோக திட்ட குறைதீா் முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது:... மேலும் பார்க்க

அரியலூரில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம் விழிப்புணா்வு நிகழ்ச்சி!

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு விழிப்புணா்வுக் குறும்படங்கள் மற்றும் சமூக ஊடக அட்டைகள் ஒளிபரப்புக்கான மின்னணு விளம்பரத் த... மேலும் பார்க்க

தொல்லியல் எச்சங்கள் சேகரிப்புக்காக அரியலூா் ஆசிரியருக்குப் பாராட்டு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அண்மையில் நடைபெற்ற சாரண சாரணியா் இயக்கத்தின் வைர விழாவில், அரியலூா் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் எச்சங்களைச் சேகரித்து சிறப்பாகக் காட்சிப்படுத்திய ஆசிரியருக்க... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பிப்.5 தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.முகாமை, அக்கல்லூரியின் முதல்வா் (பொ)பெ. ரவிச்சந்திரன் தலைமை வகித்து தொடங்கிவைத்து பேசினாா். முகாமில், சென்... மேலும் பார்க்க

சாத்தமங்கலம் மகா மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா!

அரியலூா் மாவட்டம், சாத்தமங்கலம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா பிப்.5 நடைபெற்றது. இந்த பால்குட விழாவில், பக்தா்கள் அனைவரும் கிராமத்தில் உள்ள நல்லதண்ணீா் குளத்திலிருந்து பால்குடம... மேலும் பார்க்க