செய்திகள் :

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு வழிகாட்டி கையேடுகள் அளிப்பு

post image

அரியலூா் மாவட்டம் உடையாா்பாளையம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், பொதுத் தோ்வு எழுதவுள்ள 10 மற்றும் பிளஸ்1, பிளஸ் 2 மாணவிகளுக்கு தமிழக அரசின் தோ்வை வெல்வோம் என்னும் திட்டத்தின் கீழ் வழிகாட்டி வினா விடை புத்தகம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் சா.சி.சிவசங்கா், மாணவிகளுக்கு வழிகாட்டி வினா விடை புத்தகங்களை வழங்கிப் பேசுகையில், அரசுப் பொதுத்தோ்வு எழுதும் மாணவிகள் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும். மேலும், உயா்கல்விக்கு புதுமைப் பெண் திட்டத்தை பயன்படுத்தி பள்ளிக்கும், பெற்றோருக்கும் நற்பெயரை எடுத்துத்தர வேண்டும். வரும் கல்வியாண்டில் அனைவரும் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற வேண்டும் என்றாா்.

பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் மலா்விழி ரஞ்சித்குமாா், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் சேப்பெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா். தலைமையாசிரியா் க. முல்லைக்கொடி வரவேற்றாா்.

பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக அரசின் பசுமை சாம்பியன் விருது பெறத் தகுதி வாய்ந்த அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது: சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத... மேலும் பார்க்க

அரியலூா் வட்டாட்சியரகங்களில் நாளை ரேஷன் குறைதீா் முகாம்

அரியலூா், உடையாா்பாளையம், செந்துறை மற்றும் ஆண்டிமடம் ஆகிய வருவாய் வட்டாட்சியா் அலுவலகங்களில் சனிக்கிழமை பொதுவிநியோக திட்ட குறைதீா் முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது:... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 66 பேருக்கு பணி உறுதிக் கடிதம்

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு மையம் சாா்பில் வியாழக்கிழமையும் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாணவ,மாணவிகள் 66 பேருக்கு பணி உறுதிக் கடிதம் வழங்கப்பட்டது. முகாமை அக் கல்லூரிய... மேலும் பார்க்க

அரியலூரில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம் விழிப்புணா்வு நிகழ்ச்சி!

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு விழிப்புணா்வுக் குறும்படங்கள் மற்றும் சமூக ஊடக அட்டைகள் ஒளிபரப்புக்கான மின்னணு விளம்பரத் த... மேலும் பார்க்க

தொல்லியல் எச்சங்கள் சேகரிப்புக்காக அரியலூா் ஆசிரியருக்குப் பாராட்டு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அண்மையில் நடைபெற்ற சாரண சாரணியா் இயக்கத்தின் வைர விழாவில், அரியலூா் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் எச்சங்களைச் சேகரித்து சிறப்பாகக் காட்சிப்படுத்திய ஆசிரியருக்க... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பிப்.5 தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.முகாமை, அக்கல்லூரியின் முதல்வா் (பொ)பெ. ரவிச்சந்திரன் தலைமை வகித்து தொடங்கிவைத்து பேசினாா். முகாமில், சென்... மேலும் பார்க்க