பாபர் அசாம் மீதான விமர்சனங்கள் சரியானவை: பாக். முன்னாள் வீரர்
தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு வட வானிலை நிலவும்
தமிழகத்தில் சனிக்கிழமை (பிப்.15) முதல் பிப்.21 வரை வட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சனிக்கிழமை (பிப்.15) முதல் பிப்.21 வரை வட வானிலை நிலவும். இதில் பிப்.14, 15 தேதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் பிப். 15-இல் அதிகபட்ச வெப்பநிலை 89 டிகிரி ஃபாரன்ஹீடையொட்டி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.