செய்திகள் :

தமிழகத்தில் ரூ.6,929 கோடிக்கு 1,799 சாலைப் பணிகள்

post image

சென்னை: தமிழகத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ரூ.6,929 கோடி மதிப்பில் 1,799 பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான உத்தரவை நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ளது.

அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டை விபத்தில்லாத மாநிலமாக உருவாக்கிட சிறந்த கட்டமைப்புகள் அவசியமாகின்றன. இதைக் கருத்தில் கொண்டு விபத்துகள் அதிகம் நடைபெறும் குறுகலான வளைவுகள், சாலை சந்திப்புகளில் புதிய கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன. குறிப்பாக, சாலை கட்டமைப்புகளை வலுப்படுத்துவது, சாலைகளை விரிவாக்கம் செய்வது, சாலைப் பாதுகாப்பு, புறவழிச் சாலைகள், இணைப்புச் சாலைகளை ஏற்படுத்துவது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.

இத்திட்டங்களின்கீழ் மொத்தம் 1,799 பணிகள் எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. இதன் மூலமாக, மாநிலத்தில் 3,268.53 கிமீ நீளச் சாலைகளின் தரம் மேம்படும். இந்தப் பணிகள் ரூ.6,929 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்படும் என்று நெடுஞ்சாலைத் துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 23 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த மணிநேரத்துக்கு 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதா... மேலும் பார்க்க

கோயில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவது சதிச்செயல்: எடப்பாடி பழனிசாமி

ஆளும் திமுக அரசு அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவதை சதிச்செயலாக பார்க்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 2026 தேர்தல்... மேலும் பார்க்க

அமைச்சர் சிவசங்கர் இழுத்த தேர் அச்சு முறிந்து சரிந்தது: பக்தர்கள் அதிர்ச்சி!

பெரம்பலூர் அருகே அமைச்சர் சிவசங்கர் இழுத்த ஐயனார் கோயில் தேர் அச்சு முறிந்து சரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குன்னம் அருகே கோவில்பாளையம் கிராமத்தில் ஜயனார் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. அப்போது அம... மேலும் பார்க்க

சென்னை புறநகர் பகுதிகளில் மழை!

சென்னையின் புறநகர் பகுதிகளில் பரவலாக மிதமான மழை முதல் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்து வருகின்றது. சென்னை புறநகர் பகுதிகளான திருமழிசை, காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம், பூந்தமல்லி, நசரத்பேட்டை மற்றும... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்... மேலும் பார்க்க

போதைப் பொருள் வழக்கு: ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன்!

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ரூ. 10,000-க்கான சொந்த ஜாமீன், அதே தொகைக்கான இரு நபர்... மேலும் பார்க்க