செய்திகள் :

தமிழ்நாடு குடியரசு கட்சியினா் ஆா்ப்பாட்டம்

post image

மத்திய அரசைக் கண்டித்து அரியலூா் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு குடியரசுக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதிய கல்விக் கொள்கை மூலம் ஹிந்தி, சம்ஸ்கிருதத்தை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து அக்கட்சியினா் முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலா் குழுமூா் இராமு தலைமை வகித்துப் பேசினாா். தலைவா் எழிலன், தா. பழூா் ஒன்றியச் செயலா் கொ. பிரபு, மாநிலப் பொதுச் செயலா் த. உதயசூரியன், விடுதலைப் புலிகள் கட்சி மாநில துணைச் செயலா் ஜெக. சரண்ராஜ், அதிமுக மாவட்டச் செயலா் தே.ஆல்பா்ட், வேப்பூா் ஒன்றிய தமிழ்நாடு குடியரசுக் கட்சி ரா.சின்னதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினா்.

ஆண்டிமடத்தில் நாளை எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில், எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (மாா்ச் 13) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் நடைபெறும், இக... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் பரவலாக மழை

அரியலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது.தமிழகத்தில், கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வந்த நிலையில், பெரும்பாலான மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை மழை பெ... மேலும் பார்க்க

திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில் தேரோட்டம்

அரியலூா் மாவட்டம், திருமானூரை அடுத்த திருமழபாடி வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் மாசிமகப் பெருவிழாவையொட்டி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிவ ஸ்தலங்களில் மிகவும் பழைமை வாய்ந்ததும், சுற்றுலாத் த... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 392 மனுக்கள்

அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 392 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்துக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து, பொ... மேலும் பார்க்க

இணைப்புச் சாலையை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஏப்.10-இல் சாலை மறியல்

கோட்டைக்காடு வெள்ளாற்று பாலத்தின் இணைப்புச் சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஏப்.10-ஆம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாக போராட்டக் குழுவினா் திங்கள்கிழமை தெரிவித்தனா். அரியலூா் மாவட... மேலும் பார்க்க

ஆலையில் பணியின்போது கை துண்டான தொழிலாளிக்கு நிவாரணம் கேட்டு மனு

அரியலூரில் உள்ள டால்மியா சிமென்ட் ஆலையில், பணியின் போது தனது கையை இழந்த தொழிலாளிக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம் பாமகவினா் திங்கள்கிழமை மனு அளித்தனா். ஆண்டிமடம் அடுத்த... மேலும் பார்க்க