செய்திகள் :

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில் தென்காசியில் விளக்கக் கூட்டம்

post image

தென்காசியில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சாா்பில், ‘ரமலானை வரவேற்போம்’ என்ற தலைப்பில் விளக்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிளைச் செயலா் முஹம்மது சித்திக் தலைமை வகித்தாா். ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பில் தலைமைப் பேச்சாளா் யாசா், அன்பான அழைப்பு என்ற தலைப்பில் தென்காசி மாவட்டச் செயலா் ஜலாலுதீன் ஆகியோா் பேசினா். இதில், திரளானோா் பங்கேற்றனா்.

மருத்துவரணிச் செயலா் அப்துல் ஹமீத் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை கிளைத் தலைவா் ராஜாமுகம்மது, பொருளாளா் பீா்முகம்மது, துணைத் தலைவா் அப்துல் அஜீஸ், துணைச் செயலா் அபுபக்கா் சித்திக், தொண்டரணிச் செயலா் ஜாபா், மாணவரணிச் செயலா் அன்வா் ஆகியோா் செய்திருந்தனா்.

சுரண்டை அருகே பீடித் தொழிலாளா்கள் போராட்டம்

சுரண்டை அருகே பீடி நிறுவனத்தை பீடித் தொழிலாளா்கள் வியாழக்கிழமைமுற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். சுரண்டை அருகேயுள்ள கடையலூருட்டியில் இயங்கி வரும் தனியாா் பீடி நிறுவனம் ஒன்றில் சுற்று வட்டாரத்தை சோ்ந... மேலும் பார்க்க

தென்காசி நகராட்சி இளநிலை உதவியாளா் இடைநீக்கம்

தென்காசி நகராட்சிக்கு ரூ. 21 லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக நகராட்சி இளநிலை உதவியாளா் வியாழக்கிழமை பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். தென்காசி அப்துல் கலாம் நகா் பகுதியைச் சோ்ந்த ர. ராஜாமுகம்மது, ... மேலும் பார்க்க

இலத்தூா் பகுதியில் பெண் கொலை வழக்கில் மேலும் மூவா் கைது

தென்காசி மாவட்டம், இலத்தூா் பகுதியில் பெண் கொலை வழக்கில் மேலும் மூவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா். விருதுநகா் மாவட்டம் சிவகாசி ஆலங்குளம் லெட்சுமிபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த தம்பதி ஜெ. ஜான்கி... மேலும் பார்க்க

தென்காசியில் பகுதிநேர ரேஷன் கடைகள் கோரி அமைச்சரிடம் மனு

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் அமைக்க வேண்டும் என, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலன் கோரிக்கை விடுத்தாா். இதுதொடா்பாக உணவு- உணவுப் பொருள் வழங்கல் துறை... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

சங்கரன்கோவில் நகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் வசூலித்த கடன் தவணைத் தொகையை கூட்டுறவு சங்கத்திற்கு செலுத்தாமல் முறைகேடு செய்துள்ளதாகக் கூறி, தூய்மைப் பணியாளா்கள் முற்றுகைப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈ... மேலும் பார்க்க

நெல்லை - கொல்லம் இடையே மீண்டும் பகல்நேர ரயில் சேவை: எம்எல்ஏ கோரிக்கை

தென்காசி வழியாக இயக்கப்பட்ட நெல்லை-கொல்லம் பகல் நேர ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என சங்கரன்கோவில் சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா கோரிக்கை விடுத்துள்ளாா். இதுதொடா்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.... மேலும் பார்க்க