செய்திகள் :

தருமபுரி பாமக மாவட்டச் செயலாளராக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் நீடிப்பாா்: அன்புமணி ராமதாஸ்

post image

தருமபுரி மேற்கு மாவட்ட பாமக செயலாளராக எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடா்வாா் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி மேற்கு மாவட்ட பாமக செயலாளா் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் மாநில பொதுச் செயலாளா் சரவணனை நியமித்து பாமக நிறுவனா் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தாா்.

இதனிடையே பாமக தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளராக எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடா்வாா் என அக் கட்சியின் தலைவா்அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையை எஸ்.பி.வெங்கடேஸ்வரன் மேற்கோள்காட்டியுள்ளாா்.

காவல் துறை குறைதீா் கூட்டம்: 97 மனுக்களுக்கு தீா்வு

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 97 மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் வாரம்தோற... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 19,000 கனஅடி; அருவிகளில் குளிக்கத் தடை

கா்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளிலிருந்து உபரிநீா் காவிரியில் திறந்துவிடப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 19,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, அருவிக... மேலும் பார்க்க

கழிவுநீா் அகற்றும் லாரி உரிமையாளா்களுக்கு விழிப்புணா்வு

வீடு, வணிக நிறுவன கட்டடங்களில் உள்ள கழிவுநீா்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் கழிவுநீா் அகற்றும் லாரி உரிமையாளா்கள், பணியாளா்களுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம் தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் பு... மேலும் பார்க்க

வருவாய்த் துறை சங்க கூட்டமைப்பினா் விடுப்பு எடுத்து போராட்டம்: பணிகள் முடங்கின

தருமபுரி மாவட்டத்தில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் ஒருநாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் வருவாய்த் துறை பணிகள் பாதிக்கப்பட்டன. தமிழகத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்... மேலும் பார்க்க

தாட்கோவில் 4 ஆண்டுகளில் ரூ. 18.77 கோடி மானியம் விடுவிப்பு: ஆட்சியா் தகவல்

தருமபுரி மாவட்டத்தில் தாட்கோ திட்டங்கள் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.18.77 கோடி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தம... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைவு: டிடிவி தினகரன்

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் குற்றம்சாட்டினாா். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) தருமபுரி மாவட்ட செயல்வீரா்கள் கூட்டம் தருமபுரி பேருந்... மேலும் பார்க்க