செய்திகள் :

திட்டங்களின் நிலை என்ன? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

post image

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் பங்கேற்கும் துறைசார் ஆய்வுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட அரசின் நலத்திட்டங்களின் நிலை குறித்து துறைவாரியாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்று வரும் கூட்டத்தில், நெடுஞ்சாலைத் துறை, வணிகவரித் துறை மற்றும் கூட்டுறவுத் துறை சார்ந்த ஆலோசனைகள் நடைபெறுகின்றன.

இந்த கூட்டத்தில், அமைச்சர்கள்எ.வ.வேலு, மூர்த்தி, சக்கரபாணி, கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் அந்தந்த துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

முக்கிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து விரைவாக செயல்படுத்துவதற்கு முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : தேனிலவில் கணவரைக் கூலிப்படை வைத்து கொன்ற மனைவி கைது!

அரசு பெண் விடுதிகளில் இனி பெண் காவலர்கள் நியமனம்: அமைச்சர் கீதா ஜீவன்

பெண்களுக்கான அரசின் அனைத்து சேவை இல்லங்களிலும் இனி பெண் காவலர்களே நியமிக்கப்படுவர் என சமூக நலன் - மகளிர் உரிமைத் துறைஅமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார். சென்னை திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் கல்லூரி வ... மேலும் பார்க்க

தவெகவில் திமுக, அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏக்கள்! யார்யார்?

தமிழக வெற்றிக் கழகத்தில் திமுக மற்றும் அதிமுகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று இணைந்துள்ளனர்.வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடவுள்ள நிலையில், கட்சியை தொகுதிவாரி... மேலும் பார்க்க

தவெகவில் இணைந்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரிக்கு கொள்கை பரப்புப் பொதுச் செயலர் பதவி!

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ், மாநில கொள்கை பரப்புப் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.பிகார் மாநிலத்தில் வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையராகப் பணியாற்றி வ... மேலும் பார்க்க

பாலியல் ‘சார்’-களை எப்போது கட்டுப்படுத்தப் போகிறீர்கள்? முதல்வருக்கு இபிஎஸ் கேள்வி

சென்னை: சென்னை தாம்பரம் அருகேயுள்ளதொரு அரசு சேவை இல்லத்தில் 8-ஆம் வகுப்பு மாணவியொருவருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தமிழக ... மேலும் பார்க்க

2026 தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வந்தே தீரும்: ராமதாஸ்

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வந்தே தீரும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிகள், கூட்டணி குறித்த... மேலும் பார்க்க

விஜய்யுடன் கூட்டணியா? பிரேமலதா விஜயகாந்த் என்ன சொல்கிறார்?

கரூர்: விஜய் கட்சியுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு கரூரில் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துப் பேசியுள்ளார்.தமிழகத்தில் 2026-இல் கூட்டணி ஆட்சி வந்தால்தான். அப்போதுதான், தப்பு நடந்தால... மேலும் பார்க்க