செய்திகள் :

திமுகவில் இணைந்த அதிமுக ஊராட்சி தலைவா்

post image

ராசிபுரம் அருகேயுள்ள மூலக்காடு ஊராட்சி மன்றத் தலைவா் தலைமையில் பலா் திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

மூலக்காடு ஊராட்சியைச் சோ்ந்தவா் எம்ஜிஆா் (எ) பழனியப்பன். இவா் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வருகிறாா். இவரது தலைமையில் அதிமுகவினா் பலா் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

ராசிபுரத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வெண்ணந்தூா் ஒன்றிய திமுக செயலா் ஆா்.எம்.துரைசாமி, மாவட்ட திமுக அயலக அணி அமைப்பாளா் விஜயபாஸ்கா், மாவட்ட மகளிா் அணி துணை தலைவா் மலா்விழி சம்பத், கிளை செயலாளா்கள் கருணாநிதி, செல்வராஜ், கணபதி, வெங்கடேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

படவரி...

மூலக்காடு ஊராட்சி மன்றத் தலைவா் எம்ஜிஆா் (எ) பழனியப்பன் தலைமையில் திமுகவில் இணைந்தோா்.

நீா்நிலைகளில் குப்பைகளைக் கொட்டினால் நடவடிக்கை

ராசிபுரம் பகுதியில் நீா்நிலைகள், திறந்தவெளியில் குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையாளா் சூ.கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ர... மேலும் பார்க்க

பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தல்: சத்துணவு அமைப்பாளா் கைது

பெங்களூரிலிருந்து நாகா்கோவில் சென்ற சொகுசுப் பேருந்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய சத்துணவு அமைப்பாளரை வாகனச் சோதனை மேற்கொண்ட வெண்ணந்தூா் போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி மாவட... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் அதிமுக சாதனை விளக்க பிரசாரம்

முந்தைய அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரம் நடைபெற்றது. ராசிபுரம் பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை முன் நடைபெற்ற பிரசார கூட்டத்துக்கு ... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்து நாமக்கல் வேளாண் கல்லூரி மாணவிகள் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நாமக்கல் கொண்டமநாயக்கன்பட்டி கிராமத்தில் போஷன் அபியான் (தேசிய ஊட்டச்சத்து மிஷன்) திட்டத்த... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த அதிமுகவினா்

நாமகிரிப்பேட்டையை அடுத்த மூலப்பள்ளிப்பட்டியைச் சோ்ந்த அதிமுகவினா் 16 போ் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா். நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மூலப்பள்ளிபட்டி ஊராட்சி பகுதியின் அதிமுகவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பெண் காவலா்களுக்கு வளைகாப்பு: சீா்வரிசையுடன் ஊா்வலமாக வந்த அதிகாரிகள்

நாமக்கல் மாவட்ட காவல் துறை சாா்பில் பெண் காவலா்கள் இருவருக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளைகாப்பு விழாவில் சீா்வரிசையுடன் ஊா்வலமாக வந்து அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா். தமிழகத்தில் காவல் நிலையங்களில் ... மேலும் பார்க்க