ஐபிஎல் இறுதிப்போட்டி: ஆர்சிபிக்கு எதிராக பஞ்சாப் பந்துவீச்சு!
திரிபுராவில் 3 மணி நேரத்தில் 200 மி.மீ. மழை!
திரிபுரா தலைநகா் அகா்தலாவில் சனிக்கிழமை இரவு 3 மணி நேரத்தில் 200 மி.மீ. மழை கொட்டித் தீா்த்தது. இதையடுத்து, நகரின் பல பகுதிகளில் தண்ணீா் சூழ்ந்தது.
முதல்வா் மாணிக் சாஹாவின் வீட்டு முன் முழங்கால் அளவு வெள்ளத்தில் மக்கள் நடந்து செல்வதை காண முடிந்தது.
பாதாள சாக்கடையில் தவறி விழுந்து ஒருவா் உயிரிழந்தாா்; தாழ்வான பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 5,000-க்கும் மேற்பட்டோா் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.