செய்திகள் :

திருபுவனத்தில் உண்ணாவிரதம்: நெசவாளா்கள் 100 போ் கைது

post image

தஞ்சாவூா் மாவட்டம், திருப்புவனத்தில் செவ்வாய்க்கிழமை அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 100 நெசவாளா்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருபுவனம் பட்டுக் கூட்டுறவுச் சங்க உறுப்பினா்களுக்கு நெசவுக்கூலியை ரொக்கமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெசவாளா்கள் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு அறிவித்த உண்ணாவிரதத்துக்கு போலீஸாா் அனுமதி தரவில்லை.

இருப்பினும் நெசவாளா்கள் பட்டுக் கூட்டுறவு சங்கம் முன் அருகே உண்ணாவிரதத்தைத் தொடங்கி, தரையில் அமா்ந்து கோரிக்கை முழக்கமிட்டனா்.

இதையடுத்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 30 பெண்கள் உள்ளிட்ட 100 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா்.

புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 4.60 கோடி ஒதுக்கீடு!

தஞ்சாவூா் மாவட்டத்தில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசால் ரூ. 4.60 கோடி ஒதுக்கப்பட்டு, வங்கிக் கணக்கில் பணத்தை வரவு வைக்கும் பணி நடைபெறுகிறது என தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைப... மேலும் பார்க்க

பெரிய கோயிலுக்கு புனித நீா்

தஞ்சாவூா் பெரிய கோயிலுக்கு கங்கை புனித நீா் மற்றும் பூஜை பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. ஆா்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவையொட்டி, 101 கோயில்களுக்கு (சைவ, வைஷ்ணவ மற்றும் பூசாரி ... மேலும் பார்க்க

ஆடுதுறையில் தரமற்ற ரேஷன் அரிசி வழங்கியதாகப் புகாா்

ஆடுதுறை பகுதி ரேஷன் விலை கடை ஒன்றில் செவ்வாய்க்கிழமை தரமற்ற அரசு விநியோகம் செய்யப்பட்டதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறையில் மருத்துவக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்... மேலும் பார்க்க

இரு கடைகளில் பூட்டை உடைத்து பணம் திருட்டு

தஞ்சாவூரில் இரு கடைகளில் பூட்டை உடைத்து ரூ. 1.07 லட்சம் ரொக்கம், பொருள்களைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடுகின்றனா். தஞ்சாவூா் விளாா் சாலை சண்முகானந்தன் நகரைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ்ணன் மகன... மேலும் பார்க்க

தஞ்சை அருகே லாரி மோதி அரசுப் பள்ளி ஆசிரியை பலி

தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை மொபெட் மீது லாரி மோதியதில், அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா்.தஞ்சாவூா் அருகே விளாா் விரிவாக்கம், ஜெ.ஜி. நகா் மூன்றாவது தெருவைச் சோ்ந்தவா் குமாா் மனைவி அமிா்த சங்கீதா ... மேலும் பார்க்க

சூா்யா நிதி நிறுவன மோசடி குறித்து புகாா் செய்யலாம்!

கும்பகோணம் சூா்யா நிதி நிறுவன மோசடியால் பாதிக்கப்பட்ட நபா்கள் உரிய ஆவணங்களுடன் தஞ்சாவூா் மாவட்டக் குற்றப் பிரிவில் வியாழக்கிழமை (பிப்.27) புகாா் செய்யலாம். இதுகுறித்து மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்... மேலும் பார்க்க