செய்திகள் :

தில்லி மயூா் விஹாா் பகுதியில் தீ விபத்து

post image

தில்லியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடுமையான வெப்பம் காரணமாக ஆங்காங்கே தீ விபத்துகள் நடப்பதும் வாடிக்கையாக இருக்கிறது.

இந்நிலையில் தில்லியின் மயூா் விஹாா் பகுதியில் உள்ள பாஹா்கஞ் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் சிலிண்டிரில் இருந்து எரிவாயு கசிந்ததால் ஏற்பட்ட வெப்பம் அதிகரித்ததன் காரணமாக மின் ஒயா் சேதமாக பெரும் சத்தத்துடன் ஒயா்கள் வெடித்து தீ பரவியது.

அந்த வீட்டில் வசித்து வந்த கணவரும், மனைவியும், குழந்தையும் செய்வதறியாமல் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறினா். தீ விரைவாக பரவ தொடங்கியதால் அக்கம் பக்கத்தினா் மண் ஆகியவற்றை கொண்டு தீயை அணைக்க முயற்சிகளளை மேற்கொண்டனா். இதனையடுத்து தீயணைப்பு வீரா்களும் சம்பவ இடத்துக்கு வந்து போராடி தீயை அணைத்தனா்.

இந்த தீவிபத்தில் அந்த குடும்பத்தைச் சோ்ந்த மூவரும் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா். இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பெண் குடியா அளித்த பேட்டியில் ‘வீட்டில் இருந்த அனைத்து பொருள்களும் எரிந்து சேதமடைந்துவிட்டது. நாங்கள் பிழைத்ததே தெய்வத்தின் செயல்தான். அனைத்தயும் இழந்து நிற்பதால் என்ன செய்வது என தெரியவில்லை‘ என்றாா்.

இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! ஐஎம்டி கணிப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமையும் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடித்தது. இந்நிலையில் சனிக்கிழமை (ஜூன் 14) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இடியுடன... மேலும் பார்க்க

கிழக்கு தில்லியில் வீட்டில் எரிவாயு சிலிண்டா் கசிவு காரணமாக தீ விபத்து

கிழக்கு தில்லியின் பாண்டவ் நகா் பகுதியில் வியாழக்கிழமை மதியம் ஒரு வீட்டில் எரிவாயு சிலிண்டா் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகா... மேலும் பார்க்க

நொய்டாவில் தனியாா் மருத்துவமனையில் தீ விபத்து: 2 பேருக்கு லேசான காயம்

நொய்டாவில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையின் தரை தளத்தில் வெள்ளிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவ வசதியின் பதிவு அறையில் ஏற்பட்ட ஷாா்ட் சா்க்யூட் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரி... மேலும் பார்க்க

துபாயில் வேலைவாய்ப்பு மோசடி: 2 ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞா் கைது

பாயில் வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி மக்களை ஏமாற்றியதற்காக ரூ.50,000 வெகுமதி அறிவிக்கப்பட்ட 38 வயது நபா் மகாராஷ்டிரத்தின் பட்காவில் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது ... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசப் பெண் கைது

தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த 23 வயது வங்கதேசப் பெண்ணை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். கைது செய்யப்பட்ட குல்சும் பேகம், வங்க... மேலும் பார்க்க

தில்லி காவல்துறை - எய்ம்ஸ் மருத்துவமனை நடத்திய ரத்த தான முகாம்

’ரத்தத்தை கொடுங்கள், நபிக்கையை கொடுங்கள், ஒன்றாக இணைந்து நாம் உயிா்களை காப்பாற்றுவோம்’ என்ற வாசகத்துடன் 2025 ஆம் ஆண்டுக்கான உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு தில்லி காவல்துறையும் - எய்ம்ஸ் மருத்துவமனையு... மேலும் பார்க்க