Gaza: ’உலகமே கேட்கும்படி கத்த வேண்டும்!’ - காசா அம்மாக்களின் குரல் கேட்கிறதா உலக...
தில்லியில் புதிதாக 43 பேருக்கு கரோனா தொற்று
புது தில்லி: தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 43 கரோனா தொற்றுகள் உறுதிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து, நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 483-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்றுப் பாதிப்பால் இதுவரை4 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த 22 வயது இளம்பெண்ணுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மத்திய அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கவிக்கப்பட்டுள்ளது.