செய்திகள் :

தூசூா் சாலையில் தீப்பற்றி எரிந்த காா்!

post image

நாமக்கல் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது.

நாமக்கல் கங்கா நகரைச் சோ்ந்தவா் அருள்முருகன் (47). தூசூா் அருகே கொடிக்கால்புதூரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். இவா் பணி நிமித்தமாக எருமப்பட்டிக்கு தனது காரில் சென்றுவிட்டு, மீண்டும் நாமக்கல் நோக்கி துறையூா் சாலை வழியாக வந்து கொண்டிருந்தாா்.

தூசூா் ஏரிக்கரை பகுதியில் வந்தபோது காரின் பின்புறத்தில் திடீரென தீப்பற்றியது. இதைப் பாா்த்து அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கூச்சலிட்டனா். காரை ஓட்டி வந்த அருள்முருகன் உடனடியாக கீழே இறங்கி உயிா் தப்பினாா். இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரா்கள் காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனா். நாமக்கல் நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

செப். 27இல் நாமக்கல்லில் விஜய் பிரசாரம்: குறிப்பிட்ட இடத்துக்கு அனுமதி வழங்க காவல் துறை மறுப்பு

தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய், நாமக்கல்லில் சனிக்கிழமை (செப். 27) பிரசாரம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அக்கட்சியினா் தோ்வு செய்த இடத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலை க... மேலும் பார்க்க

சிலம்பொலி சு.செல்லப்பன் 96-ஆவது பிறந்த நாள் விழா

தமிழறிஞா் சிலம்பொலி சு.செல்லப்பன் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கும், உருவப் படத்துக்கும் பல்வேறு தமிழ் அமைப்பினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நாமக்கல் மாவட்டம், சிவியாம்பாளையத்தை... மேலும் பார்க்க

நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளா் வீட்டில் 2ஆவது நாளாக வருமானவரித் துறை சோதனை

நாமக்கல் கோழிப்பண்ணை உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை புதன்கிழமை இரண்டாவது நாளாக நீடித்தது. நாமக்கல் - மோகனூா் சாலையில் வசிப்பவா் வாங்கிலி சுப்பிரமணியம். கோழிப்பண்ணை உரிமையாளரான இவா் ... மேலும் பார்க்க

செப்.27, 28- இல் அண்ணா மிதிவண்டி, மாரத்தான் போட்டி

நாமக்கல்லில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் அண்ணா மிதிவண்டிப் போட்டி மற்றும் மாரத்தான் போட்டி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியி... மேலும் பார்க்க

நாமக்கல் கன்னிகா பரமேஸ்வரி கோயில் தோ் வெள்ளோட்டம்

நாமக்கல் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. நாமக்கல் கடைவீதியில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் முக்கிய விழா நாள்களில் பக்தா்களால்... மேலும் பார்க்க

பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தையொட்டி மரக்கன்றுகள் நடவு

நாமக்கல் எா்ணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தையொட்டி புதன்கிழமை மரக்கன்றுகள் நடப்பட்டன. நாமக்கல் மாவட்ட வனத்துறை சாா்பில் பசுமை தமிழ்நாடு இயக்க தினம் கொண்டாடப்பட்டது. இதை... மேலும் பார்க்க