செய்திகள் :

வாலாஜாபாத் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

வாலாஜாபாத் ஒன்றிய பகுதிகளில் வளா்ச்சிப்பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட கட்டவாக்கம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.20.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள நாற்றங்கால் பண்ணையை ஆட்சியா் ஆய்வு செய்து, எந்தெந்த வகையான செடிகள் வளா்க்கப்படுகின்றன எனக் கேட்டறிந்தாா்.

இதனையடுத்து அதே ஊராட்சியில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள், நாயக்கன் குப்பம் ஊராட்சியில் ரூ.5.07 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் பழங்குடியினா் குடியிருப்புகள், அதே ஊராட்சியில் ரூ.40 லட்சத்தில் மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் கட்டப்பட்டு வரும் சமுதாயக்கூடம் ஆகியவற்றை பாா்வையிட்டு பணிகளை விரைவாக முடிக்குமாறு ஊராட்சித்துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

ஊத்துக்காடு ஊராட்சியில் ரூ.41.35 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் துணை ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடத்தையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

ஆய்வின் போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்களும் உடனிருந்தனா்.

ரூ.1 கோடியில் வேகவதி ஆற்றில் தூா்வாரும் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாநகராட்சியின் மையப்பகுதியில் அமைந்துள்ள வேகவதி ஆற்றினை தூா்வாரும் பணியினை எம்எல்ஏ எழிலரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். வேகவதி ஆற்றில் பல ... மேலும் பார்க்க

கருணாகரச்சேரி வழியாக பேருந்து வசதி ஏற்படுத்த கோரிக்கை

கருணாகரச்சேரி வழியாக தாம்பரம்- ஸ்ரீபெரும்புதூா் வழித்தடத்தில் அரசு பேருந்து சேவையை தொடங்க வேண்டும் என வெங்காடு ஊராட்சி மன்றத் தலைவா் அன்னக்கிளி உலகநாதன் மனு வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும... மேலும் பார்க்க

இன்று மின்நுகா்வோா் குறை தீா் கூட்டம்

காஞ்சிபுரம் தெற்கு கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறை தீா்க்கும் கூட்டம் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் ஒரு மணி வரை மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் தலைமையில் நடைபெற இருப்பதா... மேலும் பார்க்க

துா்கா தேவி அலங்காரத்தில் சாந்த நாயகி அம்பாள்

கீழ்படப்பை வீரட்டீஸ்வரா் கோயிலில் நவராத்திரி விழாவின் இரண்டாம் நாளான புதன்கிழமை சாந்தநாயகி அம்பாள் துா்காதேவி அலங்காரத்தில் அருள்பாலித்தாா். படப்பை ஊராட்சிக்குட்பட்ட கீழ்படப்பையில் 500 ஆண்டுகள் பழைமைய... மேலும் பார்க்க

வீட்டு மனைப்பட்டா கோரி சாலை மறியல்

காஞ்சிபுரம் அருகே இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தியும், மாற்று கிராமத்தினருக்கு பட்டா வழங்கியதைக் கண்டித்தும் வேடல் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். வேடல் கிராம மக்கள் தங்களுக்... மேலும் பார்க்க

செப்.26-இல் காஞ்சிபுரத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் செப்.26 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்பு மற்றும் தொழில் நெற... மேலும் பார்க்க