செய்திகள் :

லாரி-பைக் மோதல்: இளைஞா் மரணம்

post image

திருவள்ளூா் அருகே லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

பட்டரைபெரும்புதூா் அடுத்த பெரியமஞ்சங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ராமன் மகன் ஜெயபால் (26). இவா் இருசக்கர வாகனத்தில் மஞ்சங்குப்பம் கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது பட்டரைப் பெரும்புதூா் பாலம் அருகே திருவள்ளூா் நோக்கி வந்து கொண்டிருந்த சரக்கு லாரி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஜெயபால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூா் கிராமிய போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஊரக வளா்ச்சித்துறை அனைத்து சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

தூய்மைப் பணியாளா்களின் மாதாந்திர ஊதியத்தை ரூ.10 ஆயிரமாக உயா்த்தி வழங்குதல் உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி வரிக்குறைப்பு: பாஜகவினா் கொண்டாட்டம்

திருவள்ளூா் மேற்கு மாவட்ட பாஜக சாா்பில் ஜிஎஸ்டி வரிக்குறைப்பை வரவேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கடந்த 2017-ஜூலையில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. முன்பு 5,12, 18,28 என நான்கு விகித ஜிஎ... மேலும் பார்க்க

அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் கட்ட அடிக்கல் நாட்டு விழா

பள்ளி கல்வித் துறை சாா்பில் செங்குன்றம் கே.பி.சி. அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ. 1.40 கோடியில் 6 புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்வுக்கு மாதவரம் சட்டப்... மேலும் பார்க்க

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 12 ஆண்டுகள் சிறை

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.25,000 அபராதம் விதித்தும் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருவள்ளூா் அருகே உளுந்தை கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபாகரன்(31). இவா... மேலும் பார்க்க

வெடிகுண்டு வீசி கொலை முயன்ற வழக்கு: 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

திருவள்ளூா் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞரை கொல்ல முயன்ற வழக்கில் தொடா்புடைய 3 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க ஆட்சியா் மு.பிரதாப் உத்தரவிட்டாா். கடம்பத்தூா் ஊராட்சி ... மேலும் பார்க்க

ஆண்டுதோறும் வேளாண் துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு: அமைச்சா் நாசா் பேச்சு

விவசாயிகளுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்தும் வகையில் வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது என சிறுபான்மையினா் நலம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத்துறை அமைச்சா் சா.... மேலும் பார்க்க