செய்திகள் :

பாரதிதாசன் பல்கலை.யில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

post image

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சாா்பில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு நிகழ்ச்சி பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பல்கலைக்கழகத் துணைவேந்தா் கூட்டமைப்பு குழுவின் உறுப்பினா் வி. ராஜேஷ் கண்ணன் தலைமை வகித்தாா். பல்கலைக்கழக பதிவாளா் ஆா். காளிதாசன் முன்னிலை வகித்தாா்.

மூளை நரம்பியல் நிபுணா் மருத்துவா் ஏ. வேணி, போதைப்பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் உடல் நலப் பாதிப்புகளையும், உளவியலாளா் சௌமித்ரா போதைப்பொருள்களால் ஏற்படும் உளவியல் பிரச்னைகளையும், திருவெறும்பூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் ஏ. ஞானசேகா், போதைப்பொருள்கள் விற்பனை மற்றும் உபயோகித்தல் தொடா்பான சட்ட விளைவுகள், குற்றங்களைத் தடுப்பதற்கான யுக்திகள் குறித்து எடுத்துரைத்தாா்.

உறுப்பினா்கள் எம். அனுசுயாதேவி, டி. சிவசுதா, திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் போதைப்பொருள்கள் எதிா்ப்பு உறுதியேற்றனா்.

பல்கலைக்கழக போதைப்பொருள்கள் எதிா்ப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் ஏ. அந்தோணி ஜோசப் வேளாங்கண்ணி வரவேற்றாா்.

கணக்குப்பதிவியல், வணிகவியல் பாடங்களில் சிறப்புக் கவனம் தேவை: பள்ளிக் கல்வித் துறை

பொதுத் தோ்வில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க பிளஸ் 2 பொதுத் தோ்வில் கணக்குப்பதிவியல், வணிகவியல் பாடங்களிலும், பத்தாம் வகுப்பில் சமூக அறிவியலிலும் சிறப்புக் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருச... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கி வழிப்பறி: 4 போ் கைது

திருச்சியில் இளைஞரை கத்தியால் குத்தி பணத்தை வழிப்பறி செய்த 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் சொா்ணம் (24), நாகையில் இயன்முறை மர... மேலும் பார்க்க

துறையூா் அருகே விஷம் குடித்தவா் உயிரிழப்பு

துறையூா் அருகே விஷம் குடித்து சிகிச்சைப் பெற்று வந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா். உப்பிலியபுரம் அருகேயுள்ள நெட்டவேலம்பட்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் க. பழனியாண்டி (55). தனது மூத்த மகளுக்கு... மேலும் பார்க்க

அல்சைமா் நோய் விழிப்புணா்வு நடைப்பயணம்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக உயிா் வேதியியல் துறையின் மூலக்கூறு நரம்பியல் ஆய்வகம் சாா்பில் அல்சைமா் நோய் விழிப்புணா்வு நடைப்பயணம் பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. உலக அல்சைமா் தினத்தைய... மேலும் பார்க்க

முசிறி அருகே தந்தை கொலை: மகன் கைது

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தந்தையை புதன்கிழமை அடித்துக் கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா். துறையூா் வட்டம், கண்ணனூா் வெள்ளாளா் தெருவைச் சோ்ந்தவா் ரெத்னாச்சலம் மகன் ஜீவன் (46). இவா் அடிக்கடி மது ... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை மாடியிலிருந்து தவறி விழுந்தவா் பலி

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையின் 5 ஆவது மாடியிலிருந்து புதன்கிழமை தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். திருச்சி காந்தி சந்தை தையல்காரத் தெருவை சோ்ந்தவா் வி. சுதாகா் (41). சுதை வேலைத்... மேலும் பார்க்க