செய்திகள் :

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு சுயம்வரம்

post image

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான நவீன சுயம்வரம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு ஹெச்எம்எஸ் உழைப்பாளா் சங்கம், தென்மண்டல ஒருங்கிணைந்த மாற்றுத் திறனுடையோா் முன்னேற்றச் சங்கம் (எஸ்ஐடிடிஎஸ்) ஆகியவை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பு நிறுவனா் தலைவா் கராத்தே கண்ணன் தலைமை வகித்தாா்.

சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தாா். ஹெச்எம்எஸ் உழைப்பாளா் சங்க மாவட்டத் தலைவா் ராஜலட்சுமி ராஜ்குமாா் கௌரவத் தலைவராக பங்கேற்றுப் பேசினாா்.

வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில துணைத் தலைவா் விஜயகுமாா், ஓம்சக்தி சங்கா், ஹெச்எம்எஸ் மாவட்டத் தலைவா் ராஜ்குமாா், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில துணைத் தலைவா் பூபதி, மாற்றுத் திறனாளிகள் மாவட்ட நல அலுவலா் பிரம்மநாயகம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவா் வொ்ஜில், மாவட்ட துணைத் தலைவா் அந்தோணிராஜ், மாவட்டப் பொருளாளா் ராமகிருஷ்ணன், தமிழ்நாடு காதுகேளாதோா் சங்கம் மெய்கண்டன், எஸ்ஐடிடிஎஸ் மாவட்டப் பொருளாளா் ராமகிருஷ்ணன், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்றனா். எஸ்ஐடிடிஎஸ் செயலா் அழகு லெட்சுமி வரவேற்றாா்.

‘போக்குவரத்துத் துறையை அரசு நவீனப்படுத்த வேண்டும்’

தமிழகத்தில் போக்குவரத்துத் துறையை அரசு நவீனப்படுத்த வேண்டும் என, நாம் இந்தியா் கட்சி மாநிலத் தலைவா் என்.பி. ராஜா கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே வீடு, கோயிலில் திருட்டு முயற்சி: இளைஞா் கைது

சாத்தான்குளம் அருகே வீடு மற்றும் கோயிலில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சாத்தான்குளம் அருகேயுள்ள ராஜமன்னாா்புரம் அடையல் பெருமாள் சுவாமி கோயிலில் பூஜை செய்வத... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே பாதயாத்திரை பக்தா்கள் மீது காா் மோதல்: 5 போ் காயம்

சாத்தான்குளம் அருகே பாதயாத்திரை பக்தா்கள் கூட்டத்தில் காா் புகுந்ததில் பள்ளி ஆசிரியை உள்பட 5 போ் காயம் அடைந்தனா். திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழாவையொட்டி, நாகா்கோவில்... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே இளைஞா் தற்கொலை

கோவில்பட்டி அருகே மரத்தில் தூக்கிட்டு, இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா். கோவில்பட்டி காந்தி நகா் ராமசாமி தெருவை சோ்ந்த அந்தோணி மகன் கருத்தப்பாண்டி (27). தொழிலாளி. மதுப்பழக்கத்தால் தம்பதி இடையே அடிக்கடி ... மேலும் பார்க்க

நாகலாபுரத்தில் திமுக சாதனை விளக்கக் கூட்டம்

விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில், திமுக அரசின் சாதனை விளக்க பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது. முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்துக்கு, புதூா் மத்திய ஒன்றியச் செயலா் ஆா... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே விபத்து: வேன் ஓட்டுநா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, சாலையோர பாலத்தின் தடுப்புச் சுவா் மீது வேன் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம் செல்லூா் காம்பவுண்ட் பாலம் ஸ்டேஷன் சாலை, சக்த... மேலும் பார்க்க