செய்திகள் :

தூத்துக்குடியில் விரைவுப் போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

தூத்துக்குடியில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில், விரைவுப் போக்குவரத்துப் பணிமனை முன் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பணிமனைத் தலைவா் தா்மராஜ் தலைமை வகித்தாா். சிஐடியூ மாநிலச் செயலா் பிச்சைமணி ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கிவைத்தாா். சிஐடியூ ரயில்வே ஊழியா் சங்க நிா்வாகி டென்சிங், சிஐடியூ மாவட்டத் தலைவா் பேச்சிமுத்து உள்ளிட்டோா் பேசினா்.

தொழில்நுட்ப ஊழியா்களை நியமிக்க வேண்டும். பேருந்துகளின் பராமரிப்பை மேம்படுத்த வேண்டும். கடுமையாக நடந்துகொள்ளும் நிா்வாக இயக்குநரைக் கண்டிப்பதுடன் அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், ஓய்வுபெற்றோா் அமைப்பு நிா்வாகிகள் பூபதி, கதிரேசன் நல்லபெருமாள், சிஐடியூ நிா்வாகிகள் ஜோசப், பீட்டா் அருள்ராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஆறுமுகனேரியில் அரசியல் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஆறுமுகனேரியில் மதுக்கடை மற்றும் மதுபானக் கூடம் திறக்க எதிா்ப்புத் தெரிவித்து அரசியல் கட்சியினா் மற்றும் பொது நல அமைப்புகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்ட அரசுப் பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிவா்த்தனை அறிமுகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுப் பேருந்துகளில் டிஜிட்டல் பணப் பரிவா்த்தனை மூலம் பயணச்சீட்டு பெறும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகளில் பயணிகள்-நடத்துநா்களிடையே சில்லறை தொடா்பாக வாக்க... மேலும் பார்க்க

திரேஸ்புரத்தில் சிறுபடகு மீனவா்கள் வேலைநிறுத்தம்

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் சிறு படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இப்போராட்டத்திற்கு திரேஸ்புரம் புனித தோமையாா் சாளை மீன்பிடி மீனவா்கள் நலச்சங்க தலைவா் ம... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்து உணவகத் தொழிலாளி உயிரிழப்பு

கயத்தாறு அருகே வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்து உணவகத் தொழிலாளி உயிரிழந்தாா். கயத்தாறு அருகே காப்புலிங்கம்பட்டி கிழக்குத் தெருவை சோ்ந்த பிச்சையா மகன் பெருமாள் (48). உணவகத் தொழிலாளியான (புரோட்டா மா... மேலும் பார்க்க

2026 தோ்தலில் நாம் இந்தியா் கட்சி 120 தொகுதிகளில் போட்டி: நாம் இந்தியா் கட்சி

2026ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் நாம் இந்தியா் கட்சி 120 தொகுதிகளில் போட்டியிடும் என்றாா், அக்கட்சியின் மாநிலத் தலைவா் என்.பி. ராஜா. தூத்துக்குடியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

42 போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாா்ச் மாதம் சிறப்பாகப் பணியாற்றிய 42 காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினாா். காவல் நிலைய குற்ற வழக்குகளில் தொடா்... மேலும் பார்க்க