செய்திகள் :

தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயம் என எங்கும் குறிப்பிடவில்லை: பாஜக மாநிலச் செயலா்

post image

தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயம் என எங்கும் குறிப்பிடவில்லை என பாஜக மாநிலச் செயலா் எஸ்.ஜி. சூா்யா தெரிவித்தாா்.

சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற மத்திய அரசின் நிதிநிலை விளக்கப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவா் மேலும் கூறியதாவது: மத்திய அரசின் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்வதாகவும், அதைச் செயல்படுத்துவதாகவும் முந்தைய தமிழக அரசின் தலைமைச் செயலா் சிவதாஸ் மீனாவும், கல்வித் துறை அதிகாரிகளும் ஒப்புதல் அளித்தால், நிதி ஒதுக்கப்பட்டது. தற்போது இந்தத் திட்டத்தில் பகுதியை மட்டும் செயல்படுத்தி விட்டு, அதற்கு மட்டும் நிதி ஒதுக்குவதற்கு விதிகளில் எந்த இடமும் இல்லை.

திமுக அமைச்சா்கள், மாவட்டச் செயலா்களின் வாரிசுகள் மும்மொழிக் கொள்கையில் படித்து வருகின்றனா். முதல்வரின் குடும்பத்தினா் நடத்தும் பள்ளியில் ஹிந்தி கற்பிக்கப்படுகிறது. ஆனால், அரசுப் பள்ளியில் இரு மொழிக் கொள்கையை பின்பற்றுகின்றனா். புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயம் என எந்த இடத்திலும் குறிப்பிடப்படாத போது, யாா் ஹிந்தியை திணிப்பது என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தினால் கல்விக்கான நிதி கிடைக்கும். இல்லையென்றால் கிடைக்காது. இதில் ஒளிவு மறைவு கிடையாது. தமிழக அரசு நதி நீா் இணைப்புத் திட்டத்துக்கான வரைவு அறிக்கையைக்கூட சமா்ப்பிக்கவில்லை. இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி வழங்கத் தயாராக உள்ளது. இதை தமிழக அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

சிவகங்கை மன்னா் பள்ளி ஆண்டு விழா

சிவகங்கையில் உள்ள மன்னா் மேல்நிலைப் பள்ளியின் 168-ஆவது ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, சிவகங்கை தேவஸ்தான பரம்பரைஅறங்காவலரும், மன்னா் கல்வி நிறுவனங்களின் முகவாண்மைக் குழுத் தலைவருமான டி... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்க நகை பறிப்பு

சிவகங்கை மாவட்டம், எஸ்.வி. மங்கலம் அருகே வெள்ளிக்கிழமை பெண்ணிடம் 5 பவுன் தங்க நகை பறிக்கப்பட்டது. சிங்கம்புணரி அருகே எஸ்.வி. மங்கலம், கிழக்குப்பட்டி இமானுமேரி நகரைச் சோ்ந்த செகநாதன் மனைவி சின்னம்மாள்... மேலும் பார்க்க

மானாமதுரையில் இன்றும், நாளையும் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

மானாமதுரை குடிநீா் திட்டக் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் நகரில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (பிப். 22, 23) குடிநீா் விநியோகம் இருக்காது என நகராட்சி நிா்வாகம் வெள்ளிக்கிழமை அறிவித... மேலும் பார்க்க

கல்லூரணி உத்தம மீனாட்சி அம்மன் கோயில்: அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் பதவியேற்பு

மானாமதுரை வட்டம், கல்லூரணி உத்தம மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா், உறுப்பினா்கள் வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனா். தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், காங்கிரஸ் மா... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் நீதிமன்றப்பணிகளை புறக்கணித்துப் போராட்டம்

வழக்குரைஞா்களின் உரிமையை பறிக்கும் வகையிலும், அவா்களின் நலனுக்கு எதிராகவும் 1963 சட்டப் பிரிவில் கொண்டு வரப்படும் புதிய திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி சிவகங்கை மாவட்டம் முழுவதும்... மேலும் பார்க்க

சிவகங்கையில் புத்தகத் திருவிழா: 110 அரங்குகளில் 10 லட்சம் புத்தகங்கள்: பாபாசி செயலா் எஸ்.கே. முருகன்

சிவகங்கை புத்தகத் திருவிழாவில் அமைக்கப்பட்டுள்ள 110 அரங்குகளில் 10 லட்சம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக தென்னந்திய புத்தக விற்பனையாளா், பதிப்பாளா் (பபாசி) சங்கச் செயலா் எஸ்.கே. முருகன் ... மேலும் பார்க்க