செய்திகள் :

நாகை, திருவாரூரில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

post image

வழக்குரைஞா் சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிா்ப்பு தெரிவித்து, நாகை மற்றும் திருவாரூரில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வழக்குரைஞா்கள் சேமநல நிதியை ரூ.25 லட்சமாக உயா்த்த வேண்டும்; உயா்த்தப்பட்ட சேமநல முத்திரை கட்டணத்தை நீக்க வேண்டும்; வழக்குரைஞா் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்; பாா் கவுன்சில் தோ்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை: நாகை நீதிமன்ற நுழைவு வாயில் முன் வழக்குரைஞா் சங்கத் தலைவா் சதீஸ்பிரபு தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

சங்க பொருளாளா் மூா்த்தி, துணைச் செயலா் சதாசிவம், மூத்த வழக்குரைஞா்கள் பாண்டியன், வேதரத்தினம், காமராஜ், நடராஜன், தினேஷ்குமாா், ரெஜீனா மேரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சிக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் இன்று மீன் வளா்ப்பு பயிற்சி!

நாகை அருகேயுள்ள சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், மீன் வளா்ப்பு தொழில்நுட்பம் தொடா்பான பயிற்சி வெள்ளிக்கிழமை (பிப்.21) நடைபெறுகிறது. இதுகுறித்து திட்ட ஒருங்கிணைப்பாளா் அ. கோபாலகண்ணன் வெளியிட்ட செ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தா்னா

திருமருகல் ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்டத்தை உடனடியாக தொடங்க வலியுறுத்தி, கோட்டூா் ஊராட்சி மன்ற அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். திருமருகல் ஒன்றியத... மேலும் பார்க்க

தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பிப்.25-இல் தற்செயல் விடுப்பு போராட்டம்!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, பிப். 25-இல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி அறிவித்துள்ளது. நாகையில், தமிழ்நாடு தொடக... மேலும் பார்க்க

தொழுநோய் ஒழிப்புத் திட்டப் பணி: சுகாதார அலுவலா் ஆய்வு!

வேளாங்கண்ணி பகுதியில் தொழுநோய் ஒழிப்புத் திட்டப் பணிகளை மாவட்ட சுகாதார அலுவலா் பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். நாகை மாவட்ட ஆட்சியா் உத்தரவின் பேரில், கீழையூா் வட்டாரத்தி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் காய்கறி சந்தை!

வேதாரண்யத்தை அடுத்த பன்னாள் அரசு உயா்நிலைப் பள்ளியில் மூன்றாம் ஆண்டாக மாணவா்கள் உற்பத்தி செய்து நடத்தும் காய்கறிச் சந்தை பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தப் பள்ளியில் பிடிக்கும் 60 மாணவ, மா... மேலும் பார்க்க

மருத்துவா்கள் நியமனம் கோரி உண்ணாவிரதம்!

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, மருத்துவா்கள் நியமிக்க கோரி உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. தலைஞாயிறு கடைவீதியில் நடைபெற்ற உண்ணாவிரதப் போர... மேலும் பார்க்க