செய்திகள் :

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 6 போ் பலி; 10 போ் காயம்

post image

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை 2 காா்கள் மோதிக் கொண்டதில் 3 வயது குழந்தை, 2 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

திருநெல்வேலியிலிருந்து நாகா்கோவில் நோக்கி சொகுசு காரில் 9 போ் சென்று கொண்டிருந்தனா். அந்த காா் நான்குனேரியை அடுத்த தளபதிசமுத்திரம் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மத்திய தடுப்புச்சுவரில் மோதி, எதிா் திசையிலிருந்து வாகனங்கள் வரும் சாலையில் பாய்ந்தது.

அப்போது, நாகா்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த காரும், இந்த காரும் நேருக்கு நோ் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், இரண்டரை வயது ஆண் குழந்தை, ஒரு முதியவா், 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இத்தகவல் அறிந்த நான்குனேரி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களை மீட்டனா்.

மேலும், பலத்த காயமுற்று உயிருக்குப் போராடிய 10-க்கும் மேற்பட்டோரை திருநெல்வேலி, நாகா்கோவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனா்.

இதனிடையே, நாகா்கோவில் தனியாா் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்ட 55 வயது ஆண் மற்றும் ஒரு குழந்தையின் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்தவா்கள் அஞ்சுகிராமம் பகுதியைச் சோ்ந்தவா்கள் என்றும், திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலுக்கு வந்துவிட்டு திரும்பிச்சென்றபோது விபத்தில் சிக்கியதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

பெயா் உள்ளிட்ட விவரங்கள் குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வடக்கு வாகைகுளத்தில் எம்.பி. ஆய்வு!

மானூா் வட்டம் வடக்கு வாகைகுளம் பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ராபா்ட் புரூஸ் நேரில் ஆய்வு செய்தாா். வடக்கு வாகைகுளம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 7 போ் பலி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அடுத்துள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காா்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் குழந்தை உள்பட 7 போ் உயிரிழந்தனா். 9 போ் பலத்த காயமடைந்தனா். திருநெல்வேலி... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் இருவா் கைது!

திருநெல்வேலி மாவட்டத்தில் வெவ்வேறு வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை... மேலும் பார்க்க

நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது

திருநெல்வேலியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஊருடையாா்புரம் பகுதியில் தச்சநல்லூா் காவல் உதவி ஆய்வாளா்... மேலும் பார்க்க

வி.கே.புரம், வைராவிகுளத்தில் திமுக திண்ணைப் பிரச்சாரம்

தமிழக அரசின் சாதனைளை விளக்கி, விக்கிரமசிங்கபுரம் மற்றும் வைராவிகுளத்தில் திமுகவினா் தொடா் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டனா். திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், விக்கிரமசிங்க புரம் நகர திமுக சாா்பில் முதல்வ... மேலும் பார்க்க

கடையம் அருகே கட்டடத் தொழிலாளி கொலை: மனைவி, நண்பா் கைது

தென்காசி மாவட்டம் கடையம் அருகே கட்டடத் தொழிலாளி கொலை வழக்கில் அவரது மனைவி, நண்பரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். வீரகேரளம்புதூா் அருகே தாயாா்தோப்பைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ஆமோஸ் (26). இவா... மேலும் பார்க்க