செய்திகள் :

நுங்கம்பாக்கம் கல்லூரிப்பாதையை ‘ஜெய்சங்கர் சாலை’ எனப் பெயர் மாற்ற அனுமதி: அரசாணை வெளியீடு

post image

சென்னை: சென்னை மாநகரின் முக்கியச் சாலைகளுள் ஒன்றான நுங்கம்பாக்கம் கல்லூரிப்பாதைக்கு ‘ஜெய்சங்கர் சாலை’ எனப் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை, நுங்கம்பாக்கம் கல்லூரிப்பாதையை 'ஜெய்சங்கர் சாலை' என மாற்ற மாநகராட்சி ஆணையருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்லூரிப் பாதையில் நடிகர் ஜெய்சங்கர் 1964 - 2000 வரை வசித்து வந்தார். இந்த நிலையில், நடிகர் ஜெய்சங்கரின் மகன் விஜய் சங்கர் முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் இது குறித்து கோரிக்கை விடுத்திருந்த நிலையில், சாலைக்கு பெயர் மாற்ற மாநகராட்சி ஆணையருக் அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Nungambakkam College Road to henceforth be Jayashankar Salai

திருப்புவனம் அஜித் குமார் மரண வழக்கு: தனிப்படை காவலர்கள் 5 பேருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமாா் கொலை வழக்கில், விசாரணையில் சிறையில் உள்ள தனிப்படை காவலர்கள் 5 பேருக்கு 29-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.சிவகங்கை மாவ... மேலும் பார்க்க

திட்டமிட்டதற்கு முன்பே பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சோதனை நிறைவு!

சென்னை பூந்தமல்லி - போரூர் இடையிலான மெட்ரோ ரயில் வழித்தடங்களுக்கு பாதுகாப்பு சான்றிதழ்கள் பெறுவதற்கான சோதனை நிறைவடைந்தாக மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் க... மேலும் பார்க்க

நீலகிரி, கோவையில் 3 நாள்களுக்கு கனமழை!

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் 3 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. • இன்று (26-08-2025) காலை 5.30 மணியளவில், ஒரிசா கடலோரப்பகுதியை தாண்டி வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளி... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ கலிலூர் ரகுமான் காலமானார்!

அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ கலிலூர் ரகுமான் வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக இன்று(ஆக.27) காலை காலமானார். அவருக்கு வயது 79.கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் அப்துல் சலாம் என்பவருக்கு மகனாக... மேலும் பார்க்க

ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு! 2 எஸ்.பி.க்கள் தலைமையில் 1,000 காவலர்கள் குவிப்பு!

ஆம்பூர் கலவர வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 2 எஸ்.பி.க்கள் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

பஞ்சப்பூரில் எனக்கு சொந்தமாக 300 ஏக்கர் நிலமா? கே.என். நேரு பதில்

திருச்சி: திருச்சி மாவட்டம் பஞ்சப்பூரில் எனக்கு சொந்தமாக 300 ஏக்கர் நிலம் இருந்தால் அதனை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று அமைச்சர் கே.என். நேரு கூறியிருக்கிறார்.விரிவுபடுத்தப்பட்ட காலை உண... மேலும் பார்க்க