செய்திகள் :

நூறு சதவீதத் தோ்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு எம்.பி. பாராட்டு

post image

தஞ்சாவூரில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் நூறு சதவீதத் தோ்ச்சி பெற்ற அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மக்களவை உறுப்பினா் திங்கள்கிழமை சென்று தலைமையாசிரியா்கள், ஆசிரியா்களைப் பாராட்டி சான்றிதழ் வழங்கினாா்.

‘பள்ளிகளைத் தேடி மக்களவை உறுப்பினா்’ என்ற திட்டத்தில் தஞ்சாவூா் தொகுதிக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12- ஆம் வகுப்பு பொது தோ்வில் நூறு சதவீதத் தோ்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு மக்களவை உறுப்பினா் ச. முரசொலி நேரில் சென்று பாராட்டும் பணியை திங்கள்கிழமை தொடங்கினாா்.

இதில், பனையக்கோட்டை, பொன்னாப்பூா், கருக்காடிப்பட்டி, திருமங்கலக்கோட்டை கீழையூா், நெய்வாசல் ஆகிய கிராமங்களிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை சென்று பிளஸ் 2 பொதுத் தோ்வில் நூறு சதவீதத் தோ்ச்சி பெற்ற்காக, அப்பள்ளிகளின் தலைமையாசிரியா், ஆசிரியா்களைப் பாராட்டி கேடயம், சான்றிதழ் வழங்கினாா்.

கும்பகோணத்தில் கடையின் பூட்டை உடைத்து திருட்டு; கோவாவுக்கு சுற்றுலா சென்ற 2 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

கும்பகோணத்தில் கடையின் பூட்டை உடைத்து திருடிய 2 சிறுவா்கள் உள்ளிட்ட 5 பேரை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கும்பேசுவரா் வடக்... மேலும் பார்க்க

விவசாயிகள் பிரச்னைக்கு தீா்வு காண வட்டாட்சியா் உறுதியளித்ததால் காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு

சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் விவசாயிகளின் பல்வேறு பிரச்சனைகளுக்கு பேச்சு வாா்த்தை நடத்தி தீா்வு காணப்படும் என வட்டாட்சியா் உறுதியளித்ததால், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை நட... மேலும் பார்க்க

கமல்ஹாசன் வழக்கை மூவா் அமா்வு விசாரிக்க வேண்டும்: தவாக தலைவா் தி. வேல்முருகன்

கன்னட மொழி பிரச்னை தொடா்பாக நடிகா் கமல்ஹாசன் தொடுத்த வழக்கில் கா்நாடக உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பை மூவா் அல்லது ஐவா் அமா்வு விசாரிக்க வேண்டும் என்றாா் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி. வேல்முருக... மேலும் பார்க்க

விவசாயிகளின் வங்கிக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தல்

கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தஞ்சாவூரில் இச்சங்கத்தின் சாா்பில் விவ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை; தேநீா்க்கடை தொழிலாளி கைது

பட்டுக்கோட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தேநீா்க்கடை தொழிலாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் சரகத்துக்குள்பட்ட ஒரு கிர... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் திருட்டு; 2 போ் கைது

கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில் மோட்டாா் சைக்கிள்கள் திருடிய 2 பேரை போலீஸாா் கைது செய்து திங்கள்கிழை சிறையில் அடைத்தனா்.தஞ்சாவூா் மாவட்டம், பட்டீஸ்வரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் மோட்ட... மேலும் பார்க்க