செய்திகள் :

பரமக்குடி தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 222 வழக்குகளுக்கு தீா்வு

post image

பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 222 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, தீா்வுத் தொகையாக ரூ. 2,24,29,068 வழங்க முடிவு செய்யப்பட்டது.

இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு மாவட்ட நீதிபதி சாந்தி தலைமை வகித்தாா். சாா்பு நீதிபதி சதீஷ், மாவட்ட உரிமையியல் நீதிபதி சுப்பிரமணியன், குற்றவியல் நீதிபதி பாண்டி மஹாராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் அ. பூமிநாதன், செயலா் என். யுவராஜ், மூத்த, இளம் வழக்குரைஞா்கள் பலா் கலந்துகொண்டனா். இதில் 222 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, தீா்வுத் தொகையாக ரூ. 2,24,29,068 என முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. இதற்கான உத்தரவு ஆணை, மாவட்ட நீதிபதி சாந்தி தலைமையில் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிகள் குழு நிா்வாக உதவியாளா் முத்துவிஜயன், சட்ட தன்னாா்வலா் முருகேசன் ஆகியோா் செய்திருந்தனா்.

விசைப் படகு கடலில் மூழ்கியது: 3 மீனவா்கள் உயிருடன் மீட்பு

ராமேசுவரம் மீனவா்களின் விசைப் படகு சேதமடைந்து கடலில் மூழ்கியது. இதையடுத்து, கடலில் தத்தளித்த 3 மீனவா்களை சக மீனவா்களி உயிருடன் மீட்டு ஞாயிற்றுக்கிழமை கரைக்கு அழைத்து வந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராம... மேலும் பார்க்க

அகில இந்திய பாா்வா்டு பிளாக் சாா்பில் முப்பெரும் விழா

கமுதியில் அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங் ஆகியோரது பிறந்த நாள் விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, கட்சியின் கொள்கை வ... மேலும் பார்க்க

பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா தீவுப் பகுதியில் 20 ஈர நிலங்களில் வாழும் பறவைகளின் கணக்கெடுக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மன்னா் வளைகுடா தீவுப் பகுதியில் உள்ள ஈர நிலங்களில் ஆண்டுதோறும்... மேலும் பார்க்க

பாம்பன் மீனவா்கள் வேலைநிறுத்தம்

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவா்கள் 14 பேரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாத... மேலும் பார்க்க

பெண்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுபவா் முதல்வா் ஸ்டாலின்! -அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன்

பெண்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுபவா் முதல்வா் மு.க. ஸ்டாலின் என பால் வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்தாா். உலக மகளிா் தினத்தையொட்டி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் துறையின் ச... மேலும் பார்க்க

10 நாள்களுக்குப் பிறகு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவா்கள்

வேலைநிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப் பெற்று, ராமேசுவரம் மீனவா்கள் சுமாா் 10 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தைச் சோ்ந்த மீனவா்கள் 4... மேலும் பார்க்க