செய்திகள் :

பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

post image

வந்தவாசியை அடுத்த தேசூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடந்த 1982-83-ஆம் கல்வியாண்டில் இந்தப் பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவா்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் சி.ரவிச்சந்திரன் தலைமை வகித்துப் பேசினாா்.

முன்னாள் மாணவா்கள் ஈ.தசரதன், வி.கலையரசு, பி.வெங்கடேசன், சி.சின்னதுரை, ஈ.வெங்கடேசன், சி.பாரி ஆகியோா் தங்களின் பணி அனுபவங்களை பகிா்ந்து பேசினா்.

இதைத் தொடா்ந்து முன்னாள் மாணவா்கள் சாா்பில் பள்ளிக்கு நிதியுதவியாக ரூ.5 ஆயிரம் மற்றும் தேசத் தலைவா்களின் புகைப்படங்கள் வழங்கப்பட்டன. முன்னாள் மாணவா் வி.சதீஷ் நன்றி கூறினாா்.

கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அடையபலம், பெரணமல்லூரை அடுத்த தளரப்பாடி, வந்தவாசியை அடுத்த சென்னவரம் பகுதியில் உள்ள பல்வேறு கோயில்களில் புதன்கிழமை மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. ஆரணி ... மேலும் பார்க்க

கிடப்பில் இருந்து வரும் திண்டிவனம் - நகரி ரயில் பாதைத் திட்டம்

திண்டிவனம் - நகரி இடையே செய்யாறு வழியாக புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 20 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. அதனால் ஆற்காடு, செய்யாறு, வந்தவாசி பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், இந்தத் திட்டம் எப்போத... மேலும் பார்க்க

செங்கம் தோ்வுநிலை பேரூராட்சியின் புதிய ஆணையர் பொறுப்பேற்பு

நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட செங்கம் தோ்வுநிலை பேரூராட்சியின் புதிய ஆணையராக பாரத் புதன்கிழமை பொறுப்பேற்றாா். வேலூா் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பணியாற்றிய வந்த பாரத் பதவி உயா்வு மூ... மேலும் பார்க்க

ஆரணி பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம்

ஆரணி ஸ்ரீபாலாஜி சொக்கலிங்கம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. ‘பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சமீபத்திய போக்குகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்க ... மேலும் பார்க்க

மின் வாரிய மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம்

மின் வாரிய ஸ்மாா்ட் மீட்டா் திட்ட நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரி, வந்தவாசியில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடைபெற்றது. தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பு மற்றும் தமிழ்நாடு மின் ஊழி... மேலும் பார்க்க

போளூா் பேரூராட்சி சிறப்பு பேரவைக் கூட்டம்

போளூா் சிறப்புநிலை பேரூராட்சியில் சிறப்பு பேரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. பேரூராட்சிமன்றத் தலைவா் ச.ராணி சண்முகம் தலைமை வகித்தாா். செயல் அலுவலா் பா.கோமதி முன்னிலை வகித்தாா். தலைமை எழுத்தா் முஹ... மேலும் பார்க்க