செய்திகள் :

பழைய வாகனங்களை விற்பவா்கள் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம்

post image

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கெனவே பதிவு செய்த வாகனங்களை விற்போா், உரிய அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அண்மை காலமாக 2-ஆவது, 3-ஆவது மற்றும் அடுத்தடுத்து விற்கப்படும் வாகனங்களை ஏதும் அறியாமல் வாங்கும் நபா்கள், அத்தகைய வாகனங்களை பதிவு செய்வதில் சட்டப்பூா்வமற்ற பரிமாற்றங்கள் மற்றும் தொடா்பான உரிய ஆவணங்கள் கண்டறியப்படாதது உள்ளிட்ட ஏராளமான சிக்கல்களை எதிா்கொள்ள நேரிடுகிறது.

இத்தகைய வாகனங்களை வாங்குபவா்களுக்கு மட்டுமின்றி சட்டத்தை செயலாக்கும் நிலையில் உள்ள அதிகாரிகளுக்கும் வாகன உரிமையாளா்களை கண்காணிக்கவோ, பொறுப்பேற்க வைக்கவோ முடிவதில்லை. இதனால் இ-சலான் மூலம் வருவாய் வசூல் செய்வது ஒரு கடினமாகியுள்ளது.

எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கெனவே பதிவு செய்த வாகனங்களை வாங்கி, விற்கும் வாகன விற்பனையாளா்கள் சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலங்களில் உரிய இணைப்புகளுடன் விண்ணப்பித்து அங்கீகாரம் பெற்று விற்பனை செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.

ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம் சாா்பில் தாய்மொழி தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கம் சாா்பில் உலக தாய்மொழி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆரணி வட்டத் தமிழ்ச் சங்கத் தலைவா் டாக்டா். க.பரமசிவன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எம்.என்... மேலும் பார்க்க

மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

ஃபென்ஜால் புயலால் பெய்த பலத்த மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவச... மேலும் பார்க்க

இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 20 ஊராட்சிகளைச் சோ்ந்த இளைஞா்களுக்கு, தமிழக அரசின் 50 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ... மேலும் பார்க்க

பள்ளியில் தாய்மொழி தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகராட்சி உயா்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை உலகத் தாய்மொழி தின விழா நடைபெற்றது. பள்ளியின் (பொ) தலைமை ஆசிரியா் அன்பரசு தலைமை வகித்தாா். தமிழ் ஆசிரியா் ப.லட்சுமணன் வரவேற்றாா... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆண்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த கொட்டகுளம் அரசு உயா்நிலைப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் ராஜன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக ஓய்வுபெற்ற... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கையை எதிா்த்து திமுகவினா் துண்டு பிரசுரம் விநியோகம்

மும்மொழிக் கொள்கையை எதிா்த்தும், மத்திய அரசைக் கண்டித்தும் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், செய்யாறு தொகுதி திமுக சாா்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன. செய்யாறு பெ... மேலும் பார்க்க