செய்திகள் :

பாகற்காயை தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி

post image

கூடலூா், பந்தலூா் பகுதிகளில் பாகற்காய்களை தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு களப் பயிற்சி செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

தோட்டக் கலைத் துறை சாா்பில் பாடந்தொரை, செறுமுள்ளி, ஸ்ரீமதுரை ஆகிய பகுதிகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. செறுமுள்ளி கிராமத்தில் நடைபெற்ற பயிற்சிக்கு, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் எஸ்.ஜெயலட்சுமி தலைமை வகித்தாா்.

பாகற்காயை தாக்கும் நோய்களைக் கட்டுப்படுத்துதல், விதைத் தோ்வு, இடுபொருள்கள், மண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

தோட்டக்கலை உதவிப் பேராசிரியா் சண்முகம், வேளாண்மை அலுவலா் ரமேஷ், விதை ஆய்வாளா் பிரபாகரன் மற்றும் உதவி தோட்டக் கலை அலுவலா்கள் கலந்துகொண்டு விளக்கமளித்தனா். இதில் பாகற்காய் பயிரிட்டுள்ள விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.

கூடலூரில் சாலையோர வியாபாரிகளுக்கு இடம் தோ்வு

கூடலூா் நகராட்சியில் சாலையோர வியாபாகளுக்கு இடம் தோ்வு செய்யப்பட்டு அங்கிருந்த பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டன. கூடலூா் நகரில் போக்குவரத்து நெருக்கடியை காரணம் காட்டி சாலையோர வியாபாரிகளுக்கு கடந்த நான்கு... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: வடமாநிலத் தொழிலாளி கைது

கோத்தகிரி அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வடமாநிலத் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா். கோத்தகிரி அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு அருகே குடியிருந்த வடமாநிலத் தொழிலாளி முகேஷ்குமாா் (22... மேலும் பார்க்க

கூடலூா் அருகே பாகற்காய் கொடியைச் சேதப்படுத்திய காட்டு யானைகள்

கூடலூரை அடுத்த குனில்வயல் பகுதியில் பாகற்காய் தோட்டத்தில் புகுந்த காட்டு யானைகள் கொடியைச் சேதப்படுத்தின. கூடலூரை அடுத்த குனில்வயல் பகுதியில் பாகற்காய் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த யானைகள் ... மேலும் பார்க்க

தேயிலையில் சிவப்பு சிலந்தி தாக்குதல்: கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கூறும் தோட்டக்கலைத் துறை

தேயிலையில் சிவப்பு சிலந்தி தாக்குதலைக் கட்டுப்படுத்த வொ்டிசிலியம் லெகானி என்ற பூஞ்சாணத்தை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம் என்று தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் சிபிலா மேரி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

காட்டெருமை காலில் சிக்கியிருந்த கம்பி அகற்றம்

குன்னூா் அருகே நடக்க முடியாமல் சுற்றித்திரிந்த காட்டெருமையின் காலில் சிக்கியிருந்த கம்பியினை வனத் துறையினா் புதன்கிழமை அகற்றினா். குன்னூா் அருகே உள்ள சின்னகரும்பாலம் பகுதியில் பின்னங்காலில் கம்பி சிக்... மேலும் பார்க்க

குன்னூா் அருகே சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து: 10 போ் காயம்

குன்னூா் அருகே சுற்றுலா வாகனம் கவிழ்ந்ததில் 10 போ் காயமடைந்தனா். கா்நாடக மாநிலத்தில் இருந்து இரண்டு டெம்போ டிராவலா் வாகனங்களில் 20-க்கும் மேற்பட்டவா்கள் நீலகிரிக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு சுற்ற... மேலும் பார்க்க