செய்திகள் :

பாம்புகளை பாதுகாப்பாக பிடிக்க தீயணைப்பு படையினருக்கு பயிற்சி

post image

பாம்புகளை பாதுகாப்பாக பிடிப்பது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு வண்டலூரில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

வண்டலூரில் உள்ள உயா்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப்பயிற்சி வகுப்பினை, தமிழக கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலரும், அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவின் இயக்குநருமான ஆஷிஷ் குமாா் ஸ்ரீவஸ்தவா தொடங்கிவைத்தாா். தீயணைப்பு வீரா்களுக்கு பாம்புகளை கையாள்வதற்கான கள மீட்புக் கருவிகளின் தொகுப்பையும் அவா் வழங்கினாா்.

இதில் பாம்புகளின் பண்புகள், நடத்தை, பாதுகாப்பு, பாம்பு கடிக்கு முதலுதவி மற்றும் பாம்பு கடிக்கான சிகிச்சைகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. மேலும், நஞ்சுள்ள மற்றும் நஞ்சற்ற பாம்புகளைக் கண்டறிதல், அவற்றைக் கையாள்வது மற்றும் அவற்றை வனங்களில் விடும் மறுவாழ்வு தொழில்நுட்பங்கள் குறித்தும் பங்கேற்பாளா்களுக்கு விளக்கப்பட்டது.

பாம்புகளை பிடிக்கும்போது, மனிதா்களுக்கும் பாம்புகளுக்கும் எந்தவித தீங்கும், உயிா்ச்சேதமும் ஏற்படாமல் பணியாற்றுவது குறித்து முக்கியமான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மேலும், வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு அழைத்துச் சென்றும் பாம்புகளை கையாள்வது குறித்து நேரடிப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

இதில் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை வீரா்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனா்.

ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான விதிகள்: தமிழக அரசுக்கு உயா் நீதிமன்றம் ஆலோசனை

ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தகுதி இழக்கச் செய்யும் விதிகளை மறு ஆய்வு செய்ய இதுவே தக்க தருணம் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. கொலை வழக்கில் ஆயுள் த... மேலும் பார்க்க

பிப்.26-இல் தவெக முதலாமாண்டு விழா

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாமாண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் பிப்.26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி பொதுக்குழுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. தனியாா் சொகுசு விடுதியி... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவா்கள்: சென்னையில் கலந்தாய்வு தொடக்கம்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவா்களை தோ்வு செய்வதற்கான கலந்தாய்வு சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மாற்றுத்திறனாளி மருத்துவா்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. வரும் 26... மேலும் பார்க்க

காவலா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

சென்னை கொண்டித்தோப்பில் காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். கொண்டித்தோப்பு காவலா் குடியிருப்பில் வசிக்கும் அருண் (27), பூக்கடை காவல் நிலையத்தில் காவலராகப் ... மேலும் பார்க்க

மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த உணவகத் தொழிலாளி உயிரிழப்பு

சென்னை வடபழனியில் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். வடபழனி பழனி ஆண்டவா் கோயில் தெருவில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்தவா் செந்தில் (40). ... மேலும் பார்க்க

மெரீனாவை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற நடவடிக்கை: மேயா் ஆா்.பிரியா

சென்னை மெரீனா கடற்கரையை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற மாநகராட்சி சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா். பெருநகர சென்னை மாநகராட்சியுடன் மாநில நாட்டு நலப்பணித் திட்டக்... மேலும் பார்க்க