சட்ட விரோத ஆயுதங்களை 7 நாள்களில் ஒப்படைக்கவும்: மணிப்பூர் ஆளுநர் உத்தரவு!
பாலஸ்தீன அகதிகளுக்கான மீட்புப் பணிகளை ஐ.நா. மேற்கொள்ள இஸ்ரேல் பிரதமர் அறிவுறுத்தல்!
டெல் அவிவ் : பாலஸ்தீன அகதிகளுக்கான மீட்புப் பணிகளை ஐ. நா. மேற்கொள்ளலாம் என்று இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ. நா. மீட்புப் பணிகள் முகமை(யு.என்.ஆர்.டபில்யூ.ஏ) சட்டத்தை உடனடியாக அமல்படுத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாய்க்கிழமை(பிப். 18) அறிவுறுத்தியுள்ளார்.