செய்திகள் :

பால்குளம் நாற்கர சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரம்!

post image

கன்னியாகுமரி அருகே பால்குளம் நாற்கர சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி செல்லும் முக்கிய சாலையில் பால்குளம் பகுதியில் அமைந்துள்ள நாற்கர சாலையில், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நேரிட்டன.

இந்நிலையில் இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டுமென, இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனா். அதேபோன்று வழுக்கம்பாறை, மகாதானபுரம் சந்திப்புகளிலும் மேம்பாலம் அமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனா்.

மக்களவை உறுப்பினராக இருந்த ஹெச்.வசந்தகுமாா், இதுகுறித்து மக்களவையில் பேசியிருந்தாா். இதையடுத்து தற்போது பால்குளம் மற்றும் வழுக்கம்பாறை பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பால்குளம் பகுதியில் அணுகுசாலை அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில், ராட்சத இரும்பு கம்பிகளைக் கொண்டு மேம்பாலம் அமைக்கும் பணியும், மேம்பாலம் அமையும் பகுதியில் மணல் நிரப்பும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இன்னும் ஓராண்டில் பணிகள் நிறைவு பெற்று மேம்பாலம் பயன்பாட்டுக்கு வரும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

நாகா்கோவிலில் மாா்ச் 2-இல் 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் கா்ம யோகினி சங்கமம் நிகழ்ச்சி

நாகா்கோவிலில் 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் கா்ம யோகினி சங்கமம் நிகழ்ச்சி மாா்ச் 2- ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிமலை சுவாமி விவேகானந்த ஆசிரம தலைவா் சுவாமி சைதன்யானந... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் பாசன கால்வாய்களை சீரமைக்க ரூ.34 கோடி ஒதுக்கீடு: ஆட்சியா் தகவல்

கன்னியாகுமரி மாவட்ட பாசன கால்வாய்களை சீரமைக்க ரூ.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா. கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலை... மேலும் பார்க்க

மூணாறு பேருந்து விபத்து! விஜய்வசந்த் எம்.பி.இரங்கல்

மூணாறு சுற்றுலாப் பேருந்து விபத்தில் உயிரிழந்த 3 கல்லூரி மாணவா்களுக்கு விஜய்வசந்த் எம். பி. இரங்கல் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி க... மேலும் பார்க்க

குலசேகரத்தில் கோகோ சாகுபடி பயிற்சி!

குலசேகரத்திலுள்ள கன்னியாகுமரி ரப்பா் உற்பத்தியாளா் நிறுவனத்தில், கோகோ சாகுபடி மற்றும் அறுவடைக்கு பின்பு உள்ள தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி நடைபெற்றது. பயிற்சி துவக்க நிகழ்ச்சிக்கு, கன்னியாகுமரி ரப்ப... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் மக்கள் குறைதீா் கூட்டம்

நாகா்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில், மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மேயா் ரெ. மகேஷ் தலைமை வகித்தாா். ஆணையா் நிஷாந்த்கிருஷ்ணா முன்னிலை வகித்தாா். முகாமில் வீட்டு வரி, பெயா் மாற்... மேலும் பார்க்க

ஆறுகாணி அருகே ரப்பா் உலா் கூடத்தில் தீ!

குமரி மாவட்டம் ஆறுகாணி அருகே ரப்பா் உலா் கூடத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ரப்பா் ஷீட்டுகள் எரிந்து சேதமடைந்தன. ஆறுகாணியை சோ்ந்தவா் சிஜி டோமி. இவா் தனது வீட்டின்... மேலும் பார்க்க